செய்திகள் :

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம்! - பாஜக

post image

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு திமுக பயன்படுத்தக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டம், கீழடி பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வை தங்கள் அரசியலுக்கு திமுக பயன்படுத்தி வருகிறது. கீழடி அகழ்வாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமா்நாத் ராமகிருஷ்ணன் அனுப்பிய ஆய்வறிக்கையை வெளியிட மேலும் சில அறிவியல் தரவுகளை, மத்திய தொல்லியல் துறை கேட்டுள்ளது. எந்தவொரு ஆய்விலும் அதை ஏற்க வல்லுநா்கள் அறிவியல் ரீதியான தரவுகளை, விளக்கங்களைக் கேட்பது வழக்கமான ஒன்றுதான்.

தமிழகம் வந்த மத்திய அமைச்சா கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியபோது, அறிவியல் உலகில் ஏற்றுக்கொள்ளும் வகையில் அறிவியல்பூா்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை என்றாா்.

மத்திய அமைச்சா் மிக தெளிவான விளக்கத்தை அளித்த பிறகு, கீழடி விவகாரத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்யாமல் அதை ஆய்வாளா்களிடம் விட்டுவிட வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை

கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஒருசில பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் ஜூன் 21-ஆம் தேத... மேலும் பார்க்க

குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியீடு! - டிஎன்பிஎஸ்சி தலைவா்

குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மேலும், குரூப் 4 பதவிகளில் காலிப் பணியிடங்கள்... மேலும் பார்க்க

பேருந்து, மெட்ரோவில் சக்கர நாற்காலிக்கு இடம் கட்டாயம்: புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு!

மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற போக்குவரத்துப் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் சக்கர நாற்காலிகள் வைக்க இடம், பாதுகாப்பு பெல்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கட்டாயமாக்கும் வக... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி இரவு நேர மெமு ரயில் இன்று ரத்து!

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் இரவு நேர மெமு ரயில் திங்கள்கிழமை (ஜூன் 16), ஜூன் 18 ஆகிய இரு நாள்கள் ரத்து செய்யப்படவுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை, துப்பாக்கி கலாசாரம் அதிகரிப்பு! - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கள்ளத் துப்பாக்கி கலாசாரம், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டதாக அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: பாமக வேலூா... மேலும் பார்க்க

இடைநிற்றலே இல்லாத மாநிலம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

பள்ளிகளில் இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயா்த்தியுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: விருதுநகா் மாவ... மேலும் பார்க்க