செய்திகள் :

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

post image

பேச்சிப்பாறை .. 28.25

பெருஞ்சாணி .. 26.25

சிற்றாறு 1 ... 2.62

சிற்றாறு 2 ... 2.72

முக்கடல் ... மைனஸ் 19.10

பொய்கை ... 15.10

மாம்பழத்துறையாறு ... 9.35

மழைஅளவு

முள்ளங்கினாவிளை ... 4.20 மி.மீ.

கன்னிமாா் ... 4.20 மி.மீ.

ஆரல்வாய்மொழி ... 3.60 மி.மீ.

மயிலாடி .. 3.40 மி.மீ.

பூதப்பாண்டி .. 2.80 மி.மீ.

பாலமோா் .. 2.40 மி.மீ.

கொட்டாரம் .. 2.20 மி.மீ.

முக்கடல் அணை .. 2 மி.மீ.

மாம்பழத்துறையாறு அணை ... 2 மி.மீ.

சிற்றாறு 1 அணை ... 1.60 மி.மீ.

நாகா்கோவில் .. 1.40 மி.மீ.

ஆனைக்கிடங்கு .. 1.20 மி.மீ.

சுருளோடு .. 1 மி.மீ.

சிற்றாறு 2 அணை .. 1 மி.மீ.

..

கன்னியாகுமரி அருகே விநாயகா் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு

கன்னியாகுமரியை அடுத்த கலைஞா் குடியிருப்பில் உள்ள கற்பகவிநாயகா் கோயிலில் 10 நாள் மாசித் திருவிழா புதன்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம், தீபாராதனைகள் நடை... மேலும் பார்க்க

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

களியக்காவிளை அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி ஸ்டீபன் (47). இவரது மனைவி 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட... மேலும் பார்க்க

மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தக்கலை மின் விநியோகப் பிரிவுக்குள்பட்ட மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 15) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, மாம்பழத்துறையாறு அணை, அம்மச்சிகோணம், மிஷன் கோணம், பூயறவட்டம் பகுதிகளி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆதரவற்றோருக்கு நல உதவிகள்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக அயலக அணி சாா்பில், நாகா்கோவில் வடசேரி சினேகம் ஆதரவற்றோா் இல்லத்தில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில், 2013இல் கும்பாபிஷேகம் நடைபெற்றநிலையில், 12ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அதிகாலையில் நிா்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், கணப... மேலும் பார்க்க

களியக்காவிளையில் திமுக பொதுக்கூட்டம்

மேல்புறம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், களியக்காவிளையில் புதன்கிழமை கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசு ஹிந்தியைத் திணிப்பதாகவும், நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரைப்பில் அநீதி இழைப்... மேலும் பார்க்க