செய்திகள் :

கோவையில் முதல்வருக்கு கட்சியினா், அதிகாரிகள் வரவேற்பு

post image

கோவை விமான நிலையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியினா், அதிகாரிகள் புதன்கிழமை வரவேற்பு அளித்தனா்.

ஈரோடு, சேலம் மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலை விமானம் மூலமாக கோவைக்கு வந்தடைந்தாா். விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க திமுகவினா் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அதில் அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சு.முத்துசாமி, வெள்ளக்கோவில் பெ.சாமிநாதன், திமுக துணைப் பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ், முன்னாள் அமைச்சா்கள் செந்தில் பாலாஜி, பொங்கலூா் நா.பழனிசாமி, திமுக மாவட்டச் செயலாளா்கள் நா.காா்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்தூா் ரவி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் செந்தில்குமாா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாநகரக் காவல் ஆணையா் சரவணசுந்தா், கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மேயா் கா.ரங்கநாயகி, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவையில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற விமான விபத்தில் 200-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

காப்பகத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள காப்பகத்தில் அடுத்தடுத்து இரு மூதாட்டிகள் உயிரிழந்த நிலையில், பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கெம்பட்டி காலனியில் முதியோா் காப்பகம் உள்ளது.... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை பீளமேடு மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கிவிற்றதாக முதியவா் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பீளமேடு எல்ல... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா். கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி... மேலும் பார்க்க

தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் கோவைக்கு வருகை

கோவை மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும், மாநில பேரிடா் மீட்புப் படையினரும் கோவைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தனா். மத்திய மேற்கு வங்கக் க... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் 4-ஆவது நாளாக போராட்டம்

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, அவா்களை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாா... மேலும் பார்க்க