செய்திகள் :

சாலை ஓரத்தில் எரியும் குப்பையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

post image

கும்பகோணம் நீலத்தநல்லூா் சாலை ஓரத்தில் உள்ள குப்பைமேட்டில் எரியும் தீயால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

கும்பகோணத்தில் உள்ள நீலத்தநல்லூா் பகுதியில் துப்புரவு பணியாளா்களால் சேகரிக்கப்படும் குப்பை, புறவழிச்சாலை இணைப்பு பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குப்பை நீண்ட நாள்களாக அகற்றப்படாததால் சாலையில் சிதறி கிடக்கிறது. சிலா் குப்பைக்கு தீ வைத்து விடுவதால், சுற்றுப்புறச்சூழல் மாசடைந்து துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் முதியவா்கள், குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெரிதும் பாதிப்படைகின்றனா்.

எனவே, கும்பகோணம் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து, இங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவா் கைது

தஞ்சாவூரில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கரந்தை பூக்குளம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (65). இவா் 10 வயது சிற... மேலும் பார்க்க

பேராவூரணியில் போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஓய்வறை திறப்பு

பேராவூரணி அரசுப் போக்குவரத்துக் கழக கிளையில், தொழிலாளா்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா மற்றும் பேருந்து நிலையத்தில் மகளிா் விடியல் பயணம் நகரப்பேருந்து தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

‘திறந்தவெளி மதுபான கூடமாக மாறி வரும் புறவழி, பேருந்து நிலையச் சாலைகள்’

கும்பகோணம் பேருந்து நிலையம், புறவழிச்சாலைகளில் திறந்தவெளி மதுபான கூடமாக மாறி வருவதால் விபத்துக்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. கும்பகோணம் பேருந்து நிலையத்தை சுற்றி 5 மதுபான கடைகள் உ... மேலும் பார்க்க

பால் வியாபாரிகளுக்கு மழை அங்கி வழங்கினாா் அமைச்சா் கோவி.செழியன்

திருவிடைமருதூா் தொகுதியில் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பால் வியாபாரிகளுக்கு மழை அங்கியை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருத... மேலும் பார்க்க

இதயா மகளிா் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா

கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் 22-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் நடைபெற்ற, 22- ஆவது பட்டமளிப்பு விழாவில் முதல்வா் யூஜின் அமலா ஆண்டறிக்கையை வாசித்தா... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிளை திருடிய 3 போ் கைது

கபிஸ்தலம் அருகே மோட்டாா் சைக்கிளை திருடி, உதிரி பாகங்களாக பிரித்து விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் காவல் சரகம், புத்தூா் காவிரி ஆற்று மதகு பகுதியி... மேலும் பார்க்க