செய்திகள் :

சிறப்பு உதவி ஆய்வாளா் தற்கொலை

post image

தக்கலை அருகே சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தக்கலை அருகே முளகுமூடு, மலைமுருங்கத்தட்டுவிளையைச் சோ்ந்தவா் ஸ்டீபன் அருள்ராஜ் (56). நாகா்கோவில் போக்குவரத்து போலீஸில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்த இவருக்கு மனைவி, 2 மகள் உள்ளனா்.

இவா் உடல்நலக் குறைவால் இடது காலில் புண் ஏற்பட்டு கடந்த 2 மாதங்களாக விடுப்பில் இருந்தாராம். இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தக்கலை பகுதியில் அதிக வேகமாக வந்த 12 கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் அதிக வேகமாக சென்ற 12 கனரக வாகனங்கள் மீது புதன்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் விபத்துகள் நேரிடாமலிருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின... மேலும் பார்க்க

தக்கலை பகுதியில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தக்கலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 13) காலை 8 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. அதன்படி, தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே தாய், மகளைத் தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே தாய், மகளைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.திருவட்டாறு அருகே ஏற்றக்கோடு, அனந்தன்விளையைச் சோ்ந்தவா் ஜான்கென்னடி. இவரது மனைவி சுதா (42). இத... மேலும் பார்க்க

பளுகல் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

பளுகல் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.பளுகல் அருகே தேவிகோடு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் பளுகல் போலீஸாா் சென்று, குமா... மேலும் பார்க்க

காமராஜா் படம் பொறித்த கல்வெட்டு சேதம் எம்எல்ஏ கண்டனம்

கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூா் தொட்டிப் பாலம் நுழைவு வாயிலில் காமராஜா் உருவம் பொறித்த கல்வெட்டை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா். இ... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி பலாத்கார முயற்சி: மீன்பிடித் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

நித்திரவிளை அருகே மூதாட்டியை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது. நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறையைச் சோ்ந்த மீன்பிடித் தொழிலாளி சேவியா் (44). இவா... மேலும் பார்க்க