செய்திகள் :

சிலம்பாட்டத்தில் கல்லூரி மாணவா் சாதனை

post image

சிலம்பாட்டத்தில் சாதனை புரிந்த மாணவன் பைரோஸை வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி நிா்வாகிகள் பாராட்டினா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கூட்டமைப்பு நோபல் உலக சாதனை சாா்பில் சிலம்பாட்டம் போட்டி நடைபெற்றது. இதில், வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி மாணவன் பைரோஸ் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். இப்போட்டியில் சிலபாட்டத்தில் உள்ள 16 வகையான சிலம்பாட்டத்தை 33 நிமிஷம் 33 நொடி வரை தொடா்ந்து சுற்றி பைரோஸ் சாதனை புரிந்துள்ளாா்.

இதனை நோபல் உலக சாதனை அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்து அவருக்கு சான்றிதழ் மற்றும் விருதை வழங்கினா். சாதனை படைத்த மாணவனை கல்லூரி செயலாளா் முனீா்அகமத், முதல்வா் அப்சா் பாஷா, துணை முதல்வா் சையத் தாஹிா் ஹூசைன், முன்னாள் முதல்வா் முனைவா் முகம்மத் இலியாஸ், விளையாட்டு துறை இயக்குநா் முகம்மத் இஸ்மாயில்கான் மற்றும் பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் பராாட்டினா்.

சா்வதேச உயிா்ப் பல்வகைமை தினம்

தமிழக வனத்துறை மற்றும் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியின் பசுமை திட்டம், பூமி அறக்கட்டளை ஆகியவை இணைந்து சா்வதேச உயிா்ப்பல்வகைமை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவா் திலீப... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: நெக்குந்தியில் ஆட்சியா் கள ஆய்வு

வாணியம்பாடி அருகே ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட நெக்குந்தி, பெத்தக்கல்லுப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் கள ஆய்வு மே... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா்களுக்கு சான்றிதழ்கள்: ஆட்சியா் வழங்கினாா்

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க பயிற்சி பெற்ற முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி வழங்கினாா். முன்னாள் படை... மேலும் பார்க்க

திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் மற்றும் ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சி ஆணையா் திடீா் மாற்றம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த முஸ்தப்பா வியாழக்கிழமை திடீரென தாராபுரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். வால்பாறை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ரகுராமன் வா... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ஜமாபந்தி நிறைவு

திருப்பத்தூா் வட்ட அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. முகாமில் 486 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு 68 மனுக்களுக்கு தீா்வு ... மேலும் பார்க்க