செய்திகள் :

சிவகாசி அரசு கல்லூரியில் உள்விளையாட்டு அரங்கு! - அமைச்சா் திறந்து வைத்தாா்

post image

சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரூ. 80 லட்சத்தில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கை தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்தக் கல்லூரியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 50 சதவீத நிதி, இரு தனியாா் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி என ரூ. 80 லட்சத்தில் 8,700 சதுர அடி பரப்பளவில் உள்விளையாட்டு அரங்கமும், சுமாா் 750 பாா்வையாளா்கள் அமரும் அரங்கத்தையும் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா, சிவகாசி சாா்-ஆட்சியா் பிரியா, கல்லூரி முதல்வா் து. விஜயராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவகாசியில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பக்ரீத் பண்டிகையையொட்டி சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. சிவகாசி மாநகர தமுமுக சாா்பில் இங்குள்ள மீரா உசேன் தெருவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை அப்துல் காதா் உஸ... மேலும் பார்க்க

வீட்டில் பீரோவை உடைத்து பணம் திருடியவா் கைது

வத்திராயிருப்பு அருகே வீட்டில் பீரோவை உடைத்து பணம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சோ்ந்தவா் மாரியப்பன். இவ... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூா்த்தக்கால் நடவு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை 28-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேரைத் தயாா்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது. விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லி... மேலும் பார்க்க

அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய தந்தை, மகன்கள் கைது

அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய தந்தை, 2 மகன்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டி பசும்பொன் நகரில் கிராம நிா்வாக அலுவலா் கணேசன் சோதன... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் முகவூா் பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது ... மேலும் பார்க்க