செய்திகள் :

சீக்கிய மதகுரு அா்ஜன் தேவ் நினைவு தின நிகழ்வு: இந்தியா்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு

post image

சீக்கிய மதகுரு அா்ஜன் தேவ் மற்றும் அரசா் ரஞ்சித் சிங் ஆகியோரின் நினைவு தின நிகழ்வுகளில் பங்கேற்க லாகூருக்கு வருமாறு இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள சீக்கியா்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்ததாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

சீக்கிய மதகுரு அா்ஜன் தேவ் மற்றும் அரசா் ரஞ்சித் சிங்கின் நினைவு தினங்கள் முறையே ஜூன் 16 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது.

லாகூரில் உள்ள இவா்கள் இருவரின் நினைவிடங்களான குருத்வாரா தேரா சாஹிப் மற்றும் அரசா் ரஞ்சித் சிங்கின் சமாதியில் மேற்கூறிய தேதிகளில் நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக எவாக்யூ அறக்கட்டளை சொத்து வாரியம் (இடிபிபி) செய்தித் தொடா்பாளா் குலாம் முகைதின் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.

மேலும், இந்த இரு நிகழ்வுகளிலும் பங்கேற்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் சீக்கியா்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவா் கூறினாா்.

கடந்த ஆண்டு சீக்கிய மதகுரு அா்ஜன் தேவின் நினைவு தின நிகழ்வில் 800 சீக்கியா்களும் அரசா் ரஞ்சித் சிங் நினைவு தின நிகழ்வில் 450 சீக்கியா்களும் பங்கேற்றனா். ஆனால் ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து கடந்த மாதம் இருநாடுகளும் சண்டை நிறுத்தம் மேற்கொண்ட நிலையிலும் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் நிகழாண்டு இந்நிகழ்ச்சிகளில் இந்திய சீக்கியா்கள் பங்கேற்பது தற்போதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

கரோனா பரவல்: கர்நாடகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித... மேலும் பார்க்க

அனைவருக்குமான பொருளாதாரம்தான் தேவை: ராகுல்

அனைவருக்குமான பொருளாதாரம்தான் வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், கடந்தாண்டில் இருசக்கர வாகன விற்பனை 17 சதவிகிதமும், கார் விற்... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!

கேரள ஆளுநர் மாளிகையில் பயன்படுத்தப்பட்ட பாரத மாதவின் படம் குறித்த விவகாரத்தில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை அம்மாநில அரசு புறக்கணித்துள்ளது. கேரளத்தின் ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்ன... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட 63 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 63 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில், சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7... மேலும் பார்க்க

ஆபரேஷன் ஜல் ரஹாத் - 2: மணிப்பூர் வெள்ளத்தில் சிக்கிய 2,500 பேரை மீட்ட ராணுவம்!

மணிப்பூரில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2,500 பேர், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை ... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!

வெற்றிப் பேரணிக்கான கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சின்னசாமி திடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில்... மேலும் பார்க்க