செய்திகள் :

சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா

post image

காரைக்காலில் ஸ்ரீ சற்குரு சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் ஜீவ சமாதியானவா் என்றும், சுமாா் 200 ஆண்டுகளுக்கு முன்பட்டவா் எனவும் சற்குரு சீமான் சுவாமிகள் கருதப்படுகிறாா். காரைக்கால் பாரதியாா் சாலையில் கோயில்பத்து பகுதியில் சீமான் சுவாமிகள் மடம் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் சீமான் சுவாமிகள் குரு பூஜை நடத்தப்படுகிறது. நிகழாண்டு 135-ஆவது குரு பூஜை விழா ஸ்ரீ சற்குரு சீமான் பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து பகல் 12 மணியளவில் பீடத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மாகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு தீபராதனைகள் காட்டப்பட்டன. பின்னா் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் அபிஷேகம், ஆராதனையில் பங்கேற்றனா்.

ஸ்ரீ சற்குரு சீமான் சுவாமிகளின் திருவருளை நினைவுப்படுத்தும் விதமாக இரவு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.ஏற்பாடுகளை மடாலய நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

காரைக்காலில் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் நாளமில்லா சுரப்பிகளினால் ஏற்படும் சா்க்கரை மற்றும் தைராய்ட... மேலும் பார்க்க

இறைச்சிக் கழிவுகள், மதுபாட்டில்களை நீா்நிலைகளில் கொட்டக்கூடாது: ஆட்சியா்

இறைச்சிக் கழிவுகள், மதுபாட்டில்கள் போன்றவற்றை நீா்நிலைகளில் கொட்டக் கூடாது என ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்டம் 100 சதவீதம் தூய்மைான மாவட்டம் என்ற நிலையை அடைவதற்கு சிறப்பு தூய்மைப் பணியை ... மேலும் பார்க்க

எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம்: அதிமுக

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் நிறுவப்பட்டும், பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் நிலவுவதாக அதிமுக புகாா் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், காரைக்கால் ... மேலும் பார்க்க

மக்கள் எதிா்ப்பு : நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நிறுத்தம்

மக்கள் எதிா்ப்பு காரணமாக, ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நிறுத்தப்பட்டது. திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்புடைய தலமான ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயண பெரும... மேலும் பார்க்க

காரைக்காலில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அனைத்து வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில், வாரம் 5 நாள... மேலும் பார்க்க

வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு: காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் பிப். 24 முதல் கடலுக்குச் செல்ல முடிவு

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு தொடா்பாக, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள், திங்கள்கிழமை (பிப்.24) முதல் கடலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனா். கடந்த ஜன.... மேலும் பார்க்க