செய்திகள் :

``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ்பு | Vikatan Awards

post image
குஷ்பு

அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள்சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில், சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான விருதினை அரண்மனை 4 திரைப்படம் பெற்றது. இந்த விருதினை அரண்மனை 4 திரைப்படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு பெற்றுக் கொண்டார். இந்த விருதினை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் வழங்கினார்.

விருதினைப் பெற்ற நடிகை குஷ்பு பேசுகையில், “இந்த விருதினை கொடுத்த ஆனந்த விகடனுக்கு நன்றி. எப்படி ஒரு பள்ளியின் ஆசிரியர் நம்மை எவ்வளவு திட்டி பேசினாலும் நமக்கு கடைசியில் ஒரு சாக்லெட் கொடுத்துவிட்டு போவாங்க. அது மாதிரி விகடன் விருது. சுந்தர்.C தமிழ் சினிமாவிற்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது. அந்த வகையில் சுந்தர் சி முதல் முறையாக விகடன் விருது பெறுகிறார். விகடனில் மார்க் வாங்குவது பெரிய விஷயம். சென்ற வருடங்களில் நிறைய மார்க்குகளை படங்களுக்கு வழங்கினார்கள்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில்...
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில்...

விகடனில் ஹார்ட் பெல்ட் படங்களுக்கு மட்டும்தான் விருது கொடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கமர்சியல் சினிமாவிற்கும் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் என்ற வகையில் விருது கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் விகடன் குழுமத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி. இந்த விருதுநை வாங்க சுந்தர் சி தான் வந்து இருக்க வேண்டும். அவர் மூக்குத்தி அம்மன் பார்ட் 2 திரைப்படத்தின் வேலைகளில் இருக்கிறார். நான் வந்தால் என்ன அவர் வந்தால் என்ன இரண்டு பேரும் ஒன்று தான்” என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

'கேமராவை மெஷின்னு சொல்வாங்க!' – கொல்லங்குடி கருப்பாயி குறித்து நடிகர் ஆர்.பாண்டியராஜன்

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குகுடி கருப்பாயி இன்று காலை காலமானார், வயோதிகப் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர் ‘ஆண் பாவம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இந்த நிலையில்... மேலும் பார்க்க

பழம்பெரும் நடிகை, நாட்டுப்புற பாடகி கலைமாமணி விருது பெற்ற `கொல்லங்குடி கருப்பாயி' காலமானார்

நாட்டுப்புற பாடல்களில் கொடிகட்டிப்பறந்த 'ஆண்பாவம்' படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி (99) காலமானார். மதுரை- தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி.... மேலும் பார்க்க

Vijay Sethupathi: " `வாத்தியார்' கதாபாத்திரம்... பெரிய வரமா நினைக்கிறேன்!" - நெகிழும் விஜய் சேதுபதி

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க

"நந்தன் கதையல்ல, நாம் காலம் காலமாக காணும் நிஜம்; ரஜினி சார் பார்த்துட்டு..!" - இரா. சரவணன்

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க

"எல்லா இயக்குநருக்கும் என்னுடைய ஒரு கோரிக்கை..!" - சிம்ரன் | Ananda Vikatan Cinema Awards 2024

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க

'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan Cinema Awards

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது.அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னை டிரேட் சென்டரில் ... மேலும் பார்க்க