முக்கியமான தருணத்தில் சாம்பியன் ஆகியிருக்கிறேன் - ஆா்.வைஷாலி
செப். 19-இல் செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 19.09.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடா்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.