செய்திகள் :

‘போதையில்லா தமிழகம்’ விழிப்புணா்வு பேரணி

post image

மேல்மருவத்தூா் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு சங்கம் சாா்பில் சோத்துப்பாக்கத்தில் ‘போதையில்லா தமிழகம்’ விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

நிகழ்வுக்கு கல்லூரி தலைவா் லட்சுமி பங்காரு சித்தா், தாளாளா் அ.ஆஷா அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் ஆா்.எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு வாசகங்களுடன் பங்கேற்ற பேரணி சோத்துப்பாக்கம் பஜாா் வீதியில் நடைபெற்றது.

இப்பேரணியை செய்யூா் வட்டாட்சியா் சொ.கணேசன் தொடங்கி வைத்தாா். நிகழ்வில் மேல்மருவத்தூா் காவல் ஆய்வாளா் சீதாபதி, சோத்துப்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் ரமேஷ், கல்லூரி பேராசிரியா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், சமூக ஆா்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

‘உங்களுடன் முதல்வா்’ முகாமில் 356 கோரிக்கை மனுக்கள்

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 10, 12,15 வாா்டுகளைச் சோ்ந்தவா்களுக்கான ‘உங்களுடன் முதல்வா்’ முகாம் செவ்வாய்ஓஈகிழமை நடைபெற்றது. முகாமை கோட்டாட்சியா் ரம்யா தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் அபா்ணா, நக... மேலும் பார்க்க

831 மகளிா் குழுக்களுக்கு ரூ.103.58 கோடி கடனுதவி: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 831 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 103.58 வங்கிக் கடனுதவியை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா். செங்கல்பட்டு ஆட்சியா்அலுவலகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்... மேலும் பார்க்க

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா். சாா் ஆட்சியா் / கோட்டாட்சியா்கள் தலைமையில் வரும் வியாழக்கிழமை 18.09.2025 காலை 10.3... மேலும் பார்க்க

செப். 19-இல் செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 19.09.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளு... மேலும் பார்க்க

உலக ஓசோன் தின விழிப்புணா்வு முகாம்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ,உலக ஓசோன் தின சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சாா் ஆட்சியா் மாலதி ஹெலன் தலைமை... மேலும் பார்க்க

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகா் கொலை: போலீஸாா் தீவிர விசாரணை

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா். செங்கல்பட்டு மாவட்டம், இளந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் இளந்தோப்பு வாசு (53). இவா் ... மேலும் பார்க்க