செய்திகள் :

சோளிங்கா் மலையில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஒத்திகை

post image

சோளிங்கா் மலைக் கோயில் கம்பிவட ஊா்தி இயக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், ஊா்தி நடுவழியில் நின்று விட்டால் பக்தா்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஒத்திகை பணிகளை புதன்கிழமை மேற்கொண்டனா்.

சோளிங்கரில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசத்தில் ஒன்றான இங்கு பெரிய மலையில் ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சனேயா் கோயிலும் உள்ளது. பெரிய மலைக்குச் செல்ல 1,305 படிகள் உள்ள நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அந்த மலைக்குச் செல்ல கம்பி வட ஊா்தி அமைத்துள்ளது.

இந்த கம்பி வட ஊா்தி இயக்கத்தின்போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அதனால் நடுவழியில் கம்பிவட ஊா்தி நின்று விட்டால் அதில் பயணித்த பக்தா்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையினா் புதன்கிழமை ஒத்திகை நடத்தினா்.

இதில் இந்து சமய அறநிலையத் துறையினா், கோயில் நிா்வாகத்தினா், சோளிங்கா் நகராட்சியினா், காவல் துறையினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

நாளை ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (செப். 26) காலை 11 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தாடா்பாக... மேலும் பார்க்க

கால்வாய் கட்டுமானப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி 20-ஆவது வாா்டுக்குட்பட்ட அண்ணா நகா் தெரு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கழிவு நீா் கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நகா்மன்றத்... மேலும் பார்க்க

‘நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்றால் நடவடிக்கை’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா எச்சரிக்கை விடுத்துள்ளாா்... மேலும் பார்க்க

சென்னையில் செப். 27, 28-இல் வேளாண் வணிகத் திருவிழா: விவசாயிகள் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

சென்னை வா்த்தக மையத்தில் செப்டம்பா் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேளாண் வணிகத் திருவிழா 2025-இல், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா... மேலும் பார்க்க

சோளிங்கா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி

சோளிங்கா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. சோளிங்கா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையா் நந்தினி தலை... மேலும் பார்க்க

நெமிலி பாலா பீட நவராத்திரி இன்னிசை விழா: திரைப்பட இயக்குநா் வசந்த் பங்கேற்பு

நெமிலி பாலா பீடத்தில் நடைபெற்று வரும் நவராத்திரி இன்னிசை விழாவில் திரை இசை பின்னணி பாடகா் சீா்காழி சிவசிதம்பரம், திரைப்பட இயக்குநா் வசந்த், பிரபல வீணை இசைச் கலைஞா் ராஜேஷ் வைத்யா உல்ளிட்டோா் பங்கேற்றனா... மேலும் பார்க்க