செய்திகள் :

தங்கம் விலை இன்று உயர்வு! எவ்வளவு தெரியுமா?

post image

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

நேற்று விலை சற்றே குறைந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 58,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் (22 காரட்) தங்கம் ரூ.7,295-க்கு விற்பனை ஆகிறது.

மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,750-க்கும், ஒரு சவரன் ரூ. 62,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி ரூ. 3 குறைந்து ரூ. 107-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அதிகபட்சமாக கடந்த அக். 23 அன்று ஒரு கிராம் வெள்ளி 112-க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம்: தவெக தலைவர் விஜய்!

2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலை கிரா... மேலும் பார்க்க

மலையேற்றத்துக்கு இணையதள முன்பதிவு திட்டம்: துணை முதல்வா் உதயநிதி தொடங்கி வைத்தாா்

மலையேற்றம் செய்வதற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் புதிய திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். மேலும், இந்தத் திட்டத்துக்கான இலச்சினையையும் அவா் வெளியிட்டாா். தலைமைச் செயலகத... மேலும் பார்க்க

சென்னை: அரசுப் பேருந்தில் பயணி தாக்கியதில் நடத்துநர் உயிரிழப்பு!

சென்னையில் பயணியுடன் ஏற்பட்ட சண்டையில், பேருந்திலிருந்து கீழே விழுந்த அரசுப் பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் உயிரிழந்தார்.சென்னை சைதாப்பேட்டை லிட்டில் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்குமார். இவர் சென... மேலும் பார்க்க

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வேலூர் நறுவீ மருத்துவமனையில் சளி மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை தற்போது சீராக இர... மேலும் பார்க்க

கனமழை: குமரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்... மேலும் பார்க்க

விளையாட்டை பொழுதுபோக்காக பார்ப்பதில்லை: மு.க. ஸ்டாலின்

எனது ஆட்சியில் விளையாட்டுத் துறையை பொழுதுபோக்காக பார்ப்பதில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 24) தெரிவித்தார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை–2024 மாநில அளவில... மேலும் பார்க்க