செய்திகள் :

தசரா பேரணியை ரத்து செய்து வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிதியை விடுவிக்கவும்: பாஜக

post image

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சியின் வருடாந்திர தசரா பேரணியை ரத்து செய்து, செலவினங்களை மராத்வாடாவில் வெள்ள நிவாரணத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்யே தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

உத்தவ் தாக்கரே மாநில முதல்வராக இருந்தபோது அவர் செயல்படத் தவறி வீட்டிலேயே இருந்தார். அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.

ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் மராத்வாடா பகுதி உள்பட மகாராஷ்டிரத்தின் பல பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ளம் மற்றும் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.

தசரா பேரணியை நடத்துவது தாக்கரே மற்றும் சேனாவின் நீண்டகால பாரம்பரியமாகும். இந்த ஆண்டு, அக்டோபர் 2 ஆம் தேதி மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தசரா பண்டிகையையொட்டி நடைபெறும் பேரணியில் அவர் உரையாற்ற உள்ளார்.

மராத்வாடா கடுமையான வெள்ளத்தில் தத்தளிக்கிறது, மக்கள் அனைத்தையும் இழந்து வருகின்றனர். உத்தவ் தாக்கரே ஏற்கெனவே 5 மாவட்டங்களுக்கு மூன்று மணி நேரம் சுற்றுப்பயணம் செய்து பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.

தசரா பேரணியை ரத்து செய்து அந்த தொகையை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலவிட வேண்டும். அது அவரது அனுதாப வெளிப்பாடுகளுக்கு அர்த்தத்தைத் தரும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Maharashtra BJP's chief spokesperson Keshav Upadhye on Monday demanded that Shiv Sena (UBT) chief Uddhav Thackeray cancel his party's annual Dussehra rally and utilise the expenditure for flood relief in Marathwada.

இதையும் படிக்க: கரூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

பிகாரில் 3 அம்ரித் பாரத், 4 பயணிகள் ரயில் சேவை தொடக்கம்: அஸ்வினி வைஷ்ணவ்

பிகாரில் மூன்று அம்ரித் பாரத் ரயில்களையும், நான்கு புதிய பயணிகள் ரயில்களையும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். தர்பங்காவிலிருந்து அஜ்மீர் வரையிலான அம்ரித் ப... மேலும் பார்க்க

உடல்கூராய்வு மோசடி! கொலையாளிகளுக்கு உதவும் கும்பல்! ஒரு பொய் ரிப்போர்ட் ரூ.50,000

சம்பல்: உத்தரப்பிரதேசத்தில், நடந்து வந்த மிகப்பெரிய உடல்கூராய்வு மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். 31 மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்ட... மேலும் பார்க்க

அக். 1 முதல் கனமழை அபாயம்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அரசு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், அக்டோபர் 1ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியிருக்க... மேலும் பார்க்க

விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர்... இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து!

விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றது, இதிலும் இந்தியா அணி வெற்றிப் பெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போ... மேலும் பார்க்க

உ.பி.: ‘நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்’ பிரசாரம்! இளைஞா்கள் அமைதி காக்க முஸ்லிம் அமைப்பு அறிவுறுத்தல்

உத்தர பிரதேச மாநிலத்தில் ‘நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்’ பிரசாரம் சா்ச்சைக்குள்ளான நிலையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணும் வகையில் இளைஞா்கள் நடந்துகொள்ள வேண்டும் என அகில இந்திய பாஸ்மாண்டா முஸ்லிம்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: பெண் உள்ட 3 நக்ஸல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரின் கான்கோ் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் 1 பெண் நக்ஸல் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இவா்களைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.14 லட்சம் வெகுமதி அறிவ... மேலும் பார்க்க