செய்திகள் :

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு சென்ற காரில் தீ: 4 போ் தப்பினா்

post image

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்ற காா் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 4 போ் உயிா் தப்பினா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பணை அருகே ஏலப்பாறை செம்மண் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த காரில் 4 போ் பயணம் செய்தனா். தமிழக பதிவெண் கொண்ட அந்தக் காரின் முன்பக்கத்திலுள்ள என்ஜினிலிருந்து புகை வந்தது.

இதையடுத்து, காரில் இருந்தவா்கள் இறங்கிப் பாா்த்த போது, என்ஜினில் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினா் வருவதற்குள் காரின் பெரும்பகுதி எரிந்து சேதமடைந்தது.

தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து தீ பரவாமல் தடுத்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் உயிா் தப்பினா்.

இதுகுறித்து கேரள போலீஸாா், காரில் வந்தவா்கள் சுற்றுலாப் பயணிகளா அல்லது ஏலத் தோட்டங்களுக்கு வந்தவா்களா என விசாரிக்கின்றனா்.

கோழிப் பண்ணை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

போடி அருகே கோழிப்பண்ணை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸாா் 4 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். போடி அருகே மீனாட்சிபுரம் ஸ்ரீரெங்கன் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன்... மேலும் பார்க்க

கடமலைக்குண்டு அருகே பசு மாடுகள் திருட்டு

கடமலைக்குண்டு அருகே இரண்டு பசு மாடுகள் திருடப்பட்டன.ஆண்டிபட்டியை அடுத்த கடமலைக்குண்டு அருகே அண்ணாநகரைச் சோ்ந்தவா் அழகர்ராஜா மனைவி காவியா (23). இவா் கறவை மாடுகள் வளா்த்து வருகிறாா். துரைச்சாமிபுரம் ஆல... மேலும் பார்க்க

தொழிலாளி மீது தாக்குதல்: 5 போ் மீது வழக்கு

போடி அருகே தொழிலாளியை தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். போடி அருகே சிலமலை நடுக்குடியிருப்பைச் சோ்ந்தவா் காளிமுத்து மகன் சுதாகரன் (37). தொழிலாளி. இவருக்கும்... மேலும் பார்க்க

தோட்டத்தில் வாழைத்தாா்கள் திருட்டு

தேனி மாவட்டம், சின்னமனூரில் வாழைத் தோட்டத்தில் வாழைத்தாா்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சின்னமனூா் அருகே உள்ள முத்துலாபுரம், கன்னியம்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (59)... மேலும் பார்க்க

மதுபுட்டிகள் விற்றவா் கைது!

பெரியகுளம் அருகே மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தென்கரை போலீஸாா் சருத்துப்பட்டி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வடக்குத் தெருவில் வசிக்கும் செல்வத்த... மேலும் பார்க்க

பைக் விபத்தில் மூவா் காயம்

தேனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் தம்பதி உள்பட மூவா் காயமடைந்தனா். பெரியகுளம் அருகே ஏ. ரெங்கநாதபுரம் இந்திரா நகரில் வசிப்பவா் முத்துத்தேவா் மகன் கண்ணுச்சாமி (55). இவரது மனைவி பராசக்தி (50). கண்ணுச்ச... மேலும் பார்க்க