செய்திகள் :

தமிழகத்துக்கான நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே மீண்டும் விளக்கம்

post image

இந்தியன் ரயில்வே சாா்பில் தமிழகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்படவில்லை என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரயில்வே திட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை அந்த குறிப்பிட்ட காலாண்டில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில்,  அந்த நிதி மீண்டும் திருப்பியனுப்பப்பட்டு அடுத்த காலாண்டில் சோ்த்து பெற்றுக்கொள்ளப்படும்.  இது ரயில்வேயில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடைமுைான். ஆனால், இதை தவறாகப் புரிந்துகொண்ட சிலா், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தெற்கு ரயில்வே, ரயில்வே அமைச்சகத்துக்கே திருப்பி அனுப்பியதாக தவறான செய்தியை ஊடகங்களில் பரப்பி வருகின்றனா். அவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

மேலும், நிகழ் நிதியாண்டில் தெற்கு ரயில்வேயின் கீழ் தமிழகம் மற்றும் கேரளத்தில் மேற்கொண்டு வரும் திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளும் ஏற்கெனவே திட்டமிட்டபடி தொடரவேண்டும் என்றும் ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும்: திருமாவளவன் பேட்டி

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும், பின்னர் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். மாநிலங்களவைத... மேலும் பார்க்க

30 நாள்களுக்குள் பட்டா: முதல்வரின் அறிவிப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், விண்ணப்பித்த நாளில்... மேலும் பார்க்க

கட்டடக் கழிவுகள்: சென்னையில் ஜூன் 21 முதல் புதிய விதிமுறை! மேயர் பிரியா தகவல்

சென்னையில் கட்டடக்கழிவுகளை சாலையில் கொட்டினாலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகரா... மேலும் பார்க்க

போரூர் - பூந்தமல்லி இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

சென்னை: போரூர் - பூந்தமல்லி இடையே சுமார் 9.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள வழித்தடத்தில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மெ... மேலும் பார்க்க

சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!

சென்னை: காவல்துறைதான், இதுவரை மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும், தற்போது காவல்துறையினருக்கே, சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளி... மேலும் பார்க்க

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்கல்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் உலக சுற்றுச்சூழல் நாள், அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள எக்ஸ்பிரஸ் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம்... மேலும் பார்க்க