செய்திகள் :

"தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிக்க காரணம் இதான்" - ஜெய்சங்கர் சொல்லும் விளக்கம் என்ன?

post image

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து, சிறையில் அடைப்பது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதைத் தடுக்க தொடர்ந்து கோரிக்கைகள், போராட்டங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கின்றன.

இந்த நிலையில், இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களைப் பிடிப்பதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

நிகழ்ச்சி ஒன்றில் ஜெய்சங்கர் பேசியதாவது...

"இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் செய்தியை அடிக்கடி கேட்டு வருகிறோம். இதற்கு அவசர நிலையின்போது, இந்தியா, இலங்கையுடன் போட்டுக்கொண்ட சர்ச்சைக்குரிய ஒரு ஒப்பந்தமே காரணம்.

இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியா நம்மிடம் இருந்த சில மீன்பிடி உரிமைகளை இலங்கை விட்டுக்கொடுத்து விட்டது.

அந்தக் காலக்கட்டத்தில் நாடாளுமன்றம் சரியாக இயங்கியிருந்தால், இந்த ஒப்பந்தமே ஏற்பட்டு இருக்காது.

இந்த ஒப்பந்தத்தின் விளைவு இன்னமும் தமிழ்நாட்டில் எதிரொலித்து கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

CJI BR Gavai: "நீ நீதிபதியானால் அம்பேத்கர் காட்டிய வழியைப் பின்பற்றுவாய்" - தந்தை குறித்து கவாய்

ட்நாக்பூரில் நடந்த கோர்ட் பார் அசோசியேஷன் நிகழ்வில் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய், தான் சட்டம் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவத... மேலும் பார்க்க

பாஜக: நடிகர்களுக்குப் போதைப் பொருள் சப்ளை: 'கைதான பிரதீப் உடன் தொடர்பு?' - வினோஜ் P.செல்வம் விளக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர்களுக்குத் போதைப் பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பாஜக நிர்வாகி வினோஜ் P.செல்வத்துடன் இருக்கும் போட்டோ வைரலானது. பிரதீப்புக்கு, வினோ... மேலும் பார்க்க

BJP: "விசிகவுக்கு எத்தனை தொகுதி கொடுப்பாங்கன்னு முதல்வர்ட்ட கேப்பீங்களா?" - நயினார் நாகேந்திரன்

'நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு!'பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவர் பேசி... மேலும் பார்க்க

Trump: "தாக்குதல் நிறுத்தம், வணிக ஒப்பந்தம் ட்ரம்பே அறிவிக்கிறார்; அப்போ இந்தியா?" - ப.சிதம்பரம்

நேற்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், இந்தியா, அமெரிக்கா இடையே மிகப்பெரிய வணிக ஒப்பந்தம் நிறைவேற உள்ளதாகக் கூறியிருந்தார். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிர... மேலும் பார்க்க