செய்திகள் :

``தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!'' - அறிஞர் அண்ணா பிறந்த நாளில் ஸ்டாலின் பதிவு

post image

இன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்.

இவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"தமிழன்னை தந்திட்ட தலைமகன்!

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, திமுக, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

இதையொட்டி, இந்தப் பதிவில் ஓரணியில் தமிழ்நாடு என்கிற ஹேஸ்டேக்கும் பதிவிடப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``விஜய்-காங்கிரஸ் கூட்டணி? அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்!'' - காங்., எம்.எல்.ஏ ராஜேஷ்குமார்

`விஜய் காங்கிரஸ் மீது மரியாதை கொண்டவர்'சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட அடைக்காக்குழியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாமில் கலந்துகொண... மேலும் பார்க்க

அண்ணா பிறந்த நாள்: ``குடும்பப் பின்புலமற்ற சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியல்'' - இ.பி.எஸ்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருப்பதாவது, "தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என... மேலும் பார்க்க

``குடியேற்றக் குற்றவாளிகள் மீது மென்மை கிடையாது'' - அமெரிக்காவில் இந்தியர் கொலைக்கு ட்ரம்ப் கண்டனம்

கடந்த வாரம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், அங்கு வசிக்கும் இந்தியரான சந்திரா நாகமல்லையாவை, குற்றப் பின்னணி கொண்ட மார்டினெஸ் வெட்டிக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் சந்திரா நாகமல்லையாவின் மனைவி மற்... மேலும் பார்க்க

``அதிமுக பற்றி ஒரு வரி கூட விஜய் பேசவில்லை; திமுக குறித்தே பேசுகிறார்'' - எம்.எல்.ஏ செந்தில்குமார்

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் ஓரணியில் தமிழ்நாடு முப்பெரும் விழா தொடர்பாக திண்டுக்கல் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ. பி. செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போது,"மி... மேலும் பார்க்க

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்ற சுசீலா கார்கி - அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் எப்போது?

இந்த வாரத்தின் தொடக்கத்தில், நேபாளத்தில் ஜென் Z தலைமுறையினரின் போராட்டம் ஆரம்பமானது.சமூக வலைதளத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக தொடங்கிய இந்தப் போராட்டம், ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது.வன்முறைக்கு ... மேலும் பார்க்க