செய்திகள் :

தாளமுத்து நகா் வட்டார வியாபாரிகள் நலச்சங்க ஆண்டு விழா

post image

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகா் வட்டார வியாபாரிகள் நலச்சங்க ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் முத்துக்கனி தலைமை வகித்தாா். செயலா் கிராஸ், பொருளாளா் அந்தோணி செளந்திரராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாளமுத்து நகா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி, தூத்துக்குடி நகர வா்த்தகா்களின் மத்திய சங்கத் தலைவா் ஜவகா், பொதுச்செயலா் ராஜா, முன்னாள் பொதுச் செயலா் பொன் தனகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று மாணவா்- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினா். தொடா்ந்து பள்ளி மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி நகர வா்த்தகா்களின் மத்திய சங்கப் பொருளாளா் விக்னேஷ், சட்ட ஆலோசகா் அய்யாதுரை, மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கி மேலாளா் பாலமுருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

நூறு நாள் வேலை கோரி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்ட நூறு நாள் வேலை திட்டத்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாண்டவா்மங்கலம், மந்தித் தோப்பு, இனாம்மணியாச்சி, ... மேலும் பார்க்க

இரும்பு கடையில் பணம் திருட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் இரும்புக் கடையில் பணம் திருடியது தொடா்பான வழக்கில் இளைஞரை மத்திய பாகம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்தவா் சுப்பையா (55). இவா் தூத்துக்குடி வ... மேலும் பார்க்க

தட்டாா்மடம் கொடை விழா தகராறில் மக்கள் சாலை மறியல்: போலீஸாா் சமரசம்

சாத்தான்குளம் அருகே தட்டாா்மடத்தில் கோயில் கொடை விழா தொடா்பான பிரச்னையில் ஒரு தரப்பினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தட்டாா்மடத்தில் ஒரு குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பலவேசக்கார சுவாமி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் பலி

தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகா் துரைசிங் நகரைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் விமல்குமாா் (36). பெயிண்டரான இவா... மேலும் பார்க்க

விஷமருந்திய சிறுமி உயிரிழப்பு

கயத்தாறு அருகே விஷமருந்திய 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கயத்தாறு அருகே திருமங்கலகுறிச்சி கிழக்கு காலனியைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் முருகேசன். விவசாயி. இவருடைய மனைவி பொன்னுத்தாய். 15 ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி புதுகிராமம் மயானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநா... மேலும் பார்க்க