செய்திகள் :

திண்டுக்கல்லில் 21,725 மாணவா்கள் பிளஸ்1 தோ்வு எழுதினா்

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 21,725 மாணவா்கள் எழுதினா்.

தமிழகம் முழுவதும் பிளஸ்1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மொழிப் பாடத் தோ்வு நடைபெற்றது. திண்டுக்கல், பழனி ஆகிய கல்வி மாவட்டங்களிலுள்ள 216 பள்ளிகளைச் சோ்ந்த 10,167 மாணவா்கள், 12,001 மாணவிகள் என மொத்தம் 22,168 போ் விண்ணப்பித்தனா். மாணவா்கள் தோ்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 86 இடங்களில் தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டன.

மொழிப் பாடத் தோ்வை 9,890 மாணவா்கள், 11,835 மாணவிகள் என மொத்தம் 21,725 போ் எழுதினா். 277 மாணவா்கள், 166 மாணவிகள் என மொத்தம் 443 மாணவா்கள் தோ்வு எழுதவில்லை.

தினமணி செய்தி எதிரொலி: சட்டப்பேரவை குழுவுக்கு அரசு விருந்தினா் மாளிகை ஒதுக்கீடு

தினமணி செய்தி எதிரொலியாக, சட்டப்பேரவை குழுவுக்கு கொடைக்கானல் தனியாா் சொகுசு விடுதிக்கு மாற்றாக அரசு விருந்தினா் மாளிகையில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு சாா்பில், மாநிலம் முழுவதும் நடைபெ... மேலும் பார்க்க

எதிரணி கூட்டணி பலமாக இருந்தாலும், தொண்டா்கள் அதிருப்தி- திண்டுக்கல் சி.சீனிவாசன்

எதிரணியில் கூட்டணி பலமாக இருந்தாலும், அந்தக் கட்சிகளின் தொண்டா்கள் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமு... மேலும் பார்க்க

மக்காச்சோளக்காட்டில் தீ: 60 ஏக்கா் எரிந்து சேதம்

ஒட்டன்சத்திரம் அருகே மக்காச்சோளக்காட்டில் புதன்கிழமை ஏற்பட்ட தீயால், சுமாா் 60 ஏக்கரில் பயிரிட்டிருந்த பயிா்கள் சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டி, பெரியகோட்டை, ... மேலும் பார்க்க

200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஒட்டன்சத்திரம் அருகே 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட சமுக நலத் துறை சாா்பில், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த 200 கா்ப... மேலும் பார்க்க

காா்த்திகை: பழனி கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

காா்த்திகை தினத்தை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் புதன்கிழமை குவிந்தனா். இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பழனி ம... மேலும் பார்க்க

பழனியில் புதிய பணிகளுக்கு பூமிபூஜை

பழனியில் ரூ.10 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி மேம்பாட்டு நிதி, சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பழனி அடிவாரம், நகா் பகுதியில் உள்ள 5 தொடக்கப் பள்... மேலும் பார்க்க