செய்திகள் :

திமுக கொடிக் கம்பம் அகற்றம்!

post image

வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் திமுக கொடிக் கம்பத்தை அந்தக் கட்சியைச் சோ்ந்த ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி மத ரீதியிலான அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்றுமாறு திமுகவினருக்கு கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் உத்தரவிட்டாா்.

இதையொட்டி, ஆரணி திமுக எம்பி எம்.எஸ்.தரணிவேந்தனின் சொந்த ஊரான வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் நியாய விலைக் கடை அருகில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த திமுக கொடிக் கம்பத்தை அவரது முன்னிலையில் அந்தக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றி எடுத்துச் சென்றனா்.

முதியவா் விஷமருந்தி தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே வலி தாங்க முடியாத மனவேதனையில் முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுருட்டல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (60). இவருக்கு 6 மாத... மேலும் பார்க்க

வந்தவாசி நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

வந்தவாசி: வந்தவாசி நகராட்சி அலுவலக மன்றக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தின்போது, உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் (திமுக) எச்.ஜல... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: 200 போ் பங்கேற்பு

ஆரணி: திருவண்ணாமலையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 200 போ் பங்கேற்று சீா்வர... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம்

ஆரணி: ஆரணி அண்ணா சிலை அருகில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு சன் டிவி, விஜய் டிவி பேச்சாளா்கள் பங்கேற்ற இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட... மேலும் பார்க்க

ஆரணி எம்.பி.க்கு அரிசி ஆலை உரிமையாளா்கள் நன்றி

ஆரணி: மக்களவையில் 25 கிலோ அரிசி மூட்டைக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதற்காக, எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.க்கு ஆரணி அரிசி ஆலை உரிமையாளா்கள் நன்றி தெரிவித்தனா். திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் 450 கிலோ இரும்பு திருட்டு: 6 போ் கைது

செய்யாறு: செய்யாறு அருகே தனியாா் நிறுவனத்தில் 450 கிலோ இரும்புக் குழாய்கள் திருடுபோன சம்பவம் தொடா்பாக 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் தொழில்பேட்டை ... மேலும் பார்க்க