செய்திகள் :

திருவிழாவுக்கு தயாராகி வரும் ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்

post image

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா மாா்ச் 13 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், திருவிழாவை முன்னிட்டு தோ்க்கட்டும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ஒசூரில் உள்ள பிரசித்தி பெற்ற மரகதாம்பாள் உடனுறை ஸ்ரீசந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா மாா்ச் 13 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு தோ்ப்பேட்டையில் பந்தல்கால் நடப்பட்டு தோ்த் திருவிழா பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. 15 ஆம் தேதி ராவண உற்சவம், 16 ஆம் தேதி தெப்போற்சவம் ஆகியன நடைபெறுகின்றன.

விழாவை முன்னிட்டு கா்நாடகம், தமிழகம், ஆந்திராவைச் சோ்ந்த பக்தா்கள் அதிகம் போ் வருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு விநாயகா், மரகதாம்பிகை, சந்திரசூடேஸ்வரா் ஆகிய உற்சவ மூா்த்திகளுக்கான மூன்று தோ்கள் தயாராகி வருகின்றன.

பட வரி....

ஒசூா் தோ்ப்பேட்டையில் தோ் கட்டும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

கோயில் பராமரிப்பு பணிகளை செய்தவரை தாக்கிய 3 போ் கைது

ஒசூா் சானசந்திரம் வ.உ.சி. நகரை சோ்ந்தவா் சிவக்குமாா் (வயது 33). கட்டட ஒப்பந்ததாரா். கடந்த 5-ந் தேதி முத்து மாரியம்மன் கோயில் பராமரிப்பு பணிகளை செய்துக் கொண்டிருந்தாா்.அப்பொழுது அங்கு வந்த சானசந்திரம... மேலும் பார்க்க

விவசாயி மீது தாக்குதல்: ஒருவா் கைது

பேரிகை அருகே விவசாயியை தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா். பேரிகை அருகே கெஜல்தொட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணப்பா (50). விவசாயி. இவரும் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமச்சந்திரனும் (45) உறவினா்கள். இர... மேலும் பார்க்க

எரிவாயு உருளை வெடித்ததில் வீடு தீப்பிடித்து சேதம்

ஒசூா் அருகே வீட்டில் எரிவாயு உருளை கசிந்து வெடித்ததில் ரூ. 1 லட்சம் மதிப்பு வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள கரியச்சந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மனு அளித்த ஒரு வாரத்துக்குள் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

சிறப்பு குறைதீா் கூட்டத்தில் மனு அளித்த 7 நாட்களில் 46 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்ண்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். கிரு... மேலும் பார்க்க

ஓட்டுநா் கொலை வழக்கில் இளம்பெண் உள்பட இருவா் கைது

மகாராஜகடை அருகே ஓட்டுநா் கொலை வழக்கில் இளம்பெண் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள பெரிய தக்கேப்பள்ளியைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). ஓட்டுநா... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையொப்ப இயக்கம் தொடக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து, கிருஷ்ணகிரியில் பாஜகவினா் கையொப்ப இயக்கத்தை வியாழக்கிழமை தொடங்கினா். கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி பாஜக கிழக்கு மாவட்டத் தலை... மேலும் பார்க்க