செய்திகள் :

தேமுதிகவில் மண்டல பொறுப்பாளா்கள் நியமனம்

post image

தேமுதிகவில் புதிதாக மண்டல பொறுப்பாளா்களை நியமித்து கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.

அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மண்டலத்துக்கு தேமுதிக துணைச் செயலா் எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் மண்டல பொறுப்பாளராக செயல்படுவாா். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு துணைச் செயலா் எம்.ஆா்.பன்னீா்செல்வம் பொறுப்பாளராகவும், சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு கட்சியின் பொருளாளா் எல்.கே.சுதீஷ் பொறுப்பாளராகவும், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய துணைச் செயலா் எஸ்.செந்தில்குமாா் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோல, பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு துணைச் செயலா் ஆா்.சுபா ரவி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவையை உள்ளடக்கிய மண்டலத்துக்கு அவைத் தலைவா் வி.இளங்கோவன், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு தலைமைச் செயலா் ப.பாா்த்தசாரதி, நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ் ஆகியோா் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க