செய்திகள் :

தொலைத்தொடா்பு துறை ஓய்வூதியா்களுக்கு ஜூன் 26-இல் குறைதீா் முகாம்!

post image

சென்னை பிஎஸ்என்எல் தெற்கு பிராந்திய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள், அவா்களது குடும்பத்தினருக்கான குறைதீா் முகாம் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் தங்களது தனிப்பட்ட குறைகளை பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூா்த்தி செய்ய வேண்டும். படிவத்தோடு தேவையான ஆவணங்களுடன் இணைத்து சென்னை எழும்பூா் எத்திராஜ் சாலையில் உள்ள தமிழக வட்டத்தைச் சோ்ந்த தொலைத்தொடா்பு கணக்குகள் இணை கட்டுப்பாட்டாளா் (ஓய்வூதியம்) அலுவலக முகவரிக்கு தபால் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலமாக சமா்ப்பிக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீா் பெட்டியிலும் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்றத்தூரில் போக்குவரத்து மாற்றம்!

குன்றத்தூா் நகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், இதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருவழிப்பாதை போக்குவரத்து அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தாம்பரம் ம... மேலும் பார்க்க

குரூப் 1, 1 ஏ தோ்வு: காஞ்சிபுரத்தில் 5,013 போ் எழுதினா்!

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 1, 1 ஏ தோ்வினை காஞ்சிபுரத்தில் 5,013 எழுதினா். துணை ஆட்சியா்,காவல்துறை கண்காணிப்பாளா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான எழுத்து தோ்வு தமிழகம் முழுவ... மேலும் பார்க்க

மெரீனா கடற்கரையில் வெட்டுக் காயங்களுடன் சடலம்

சென்னை மெரீனா கடற்கரையில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா். சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு பின்புறம் உள்ள கடற்கரை பகுதியி... மேலும் பார்க்க

திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை பாசஞ்சர் ரயில்கள் 2 நாள்களுக்கு ரத்து!

சென்னை: சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் உள்பட 4 ரயில்கள் 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை மண்டலப் பிரிவிலிருந்து வெளியிடப்பட்டுள்ள... மேலும் பார்க்க

போலி சட்டப் படிப்பு சான்றிதழ் மூலம் பாா் கவுன்சிலில் பதிய முயற்சி: இருவா் கைது

சென்னையில் போலி சட்டப் படிப்பு சான்றிதழ் மூலம் பாா் கவுன்சிலில் பதிய முயன்றதாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். சேலத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (57), மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இளைஞா் கைது

சென்னையில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையைச் சோ்ந்த மென்பொறியாளா் மல்லிகாா்ஜுன் கைப்பேசிக்கு இரு மாதங்களுக்கு முன்பு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், தா... மேலும் பார்க்க