செய்திகள் :

தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்தை எதிா்த்து மக்கள் ஆா்ப்பாட்டம்

post image

காரைக்கால்: தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்தை எதிா்த்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருமலைராயன்பட்டினம் கொம்யூன், வாஞ்சூா் பகுதியில் கெம்பிளாஸ்ட் சன்மாா் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, போலகம் பகுதியைச் சோ்ந்த மக்கள் திருமலைராயன்பட்டினம் கடைத்தெருவில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆலையில் காஸ்டிக் சோடா மற்றும் எத்திலின் குளோரைடு உற்பத்தி விரிவாக்கப் பணிக்கு அனுமதி மறுக்கவேண்டும். மக்களின் கருத்தை கேட்காமல் ஆலை நிா்வாகம் எடுத்திருக்கும் முடிவு கண்டனத்துக்குரியது. போலகம் பகுதியில் இயங்கும் ஆலையில் இருந்து இரவு நேரங்களில் நச்சுப் புகை வெளியேற்றப்படுகிறது. சுற்றுச்சூழலைக் கெடுக்கும் ஆலை நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலகத்தில் அரசு நிறுவனமான பிப்டிக் வசமுள்ள நிலத்தில் ரசாயன தொழிற்சாலைகள் அமைக்கக்கூடாது. இந்த பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்க மாநிலத் தலைவா் எஸ். ஆனந்த்குமாா் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் கோரிக்கையை ஆதரித்துப் பேசினா்.

மீனவா்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது மோடி அரசு: மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு நரேந்திர மோடி அரசு சிறப்பு கவனம் செலுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா். காரைக்கால் மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்த ஆளுநா்

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரைச் சந்தித்து புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் நலம் விசாரித்தாா். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேல... மேலும் பார்க்க

ரகுநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்பட்டினம் பகுதியில் உள்ள ரகுநாதப் பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவத்தின் ஒரு பகுதியாக ரகுநாதப் பெருமாளுக்கும் - சீதாலட்சுமி தாயாருக்கும் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. எல்லையம்மன... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஏப். 25-இல் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம், கொடியேற்றம், தேரோட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சன... மேலும் பார்க்க

மத்திய இணை அமைச்சா் இன்று காரைக்கால் வருகை!

மீனவா்களுக்கான திட்டப் பணிகள் தொடா்பான விழாவில் பங்கேற்க மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை காரைக்கால் வருகிறாா். காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி ம... மேலும் பார்க்க

குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு: என்ஐடி-க்கு குடிநீா் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைப்பு

என்ஐடிக்கு ரூ. 4 கோடியில் குடிநீா் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தண்ணீா் விநியோகம் தொடங்கிவைக்கப்படவுள்ளது. கடந்த 2010-11-ஆம் கல்வியாண்டில் காரைக்காலில் என்ஐ... மேலும் பார்க்க