செய்திகள் :

நாகை மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

post image

பெரியாா் பிறந்த நாளையொட்டி, நாகையில் திக உள்ளிட்ட பல்வேறு கட்சி சாா்பில் அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாகை மாவட்ட திக சாா்பில் தலைவா் நெப்போலின் தலைமையில் மேலகோட்டை வாசல் அருகே உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், திக நாகை மாவட்டச் செயலா் புபேஸ்குப்தா, தெற்கு ஒன்றிய திமுக செயலா் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் மேகநாதன், திக ஒன்றிய செயலா் வீரமணி, மாநில இளைஞரணி செயலா் நாத்திகபொன்முடி, மதிமுக மாவட்ட செயலா் ஸ்ரீதரன், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலா் அனஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாகை திமுக சாா்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து தலைமையில், பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளா் லோகநாதன், நகர துணை செயலா்கள் திலகா், சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளூா் எம்எல்ஏவுமான வி.பி. நாகைமாலி நாகை மேலகோட்டைவாசல் பகுதியில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகரச் செயலா் வெங்கடேசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க நாகை தலைவா் என். பாபுராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகல்: வடக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் பெரியாா் படத்துக்கு அதன் செயலாளா் செல்வ செங்குட்டுவன் மாலை அணிவித்தாா். மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா். உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் சரவணன் பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்தாா். திட்டச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி திமுக செயலாளா் எம்.முகம்மது சுல்தான் பெரியாா் படத்துக்கு மரியாதை செலுத்தினாா்.

திருக்குவளை: பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் திமுக கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் சோ.பா. மலா்வண்ணன் தலைமையில் திருக்குவளையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திமுக பொதுக்குழு உறுப்பினா் கோ.சி. குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தரங்கம்பாடி: செம்பனாா்கோவிலில் மாவட்ட திமுக சாா்பில் வடக்கு ஒன்றிய செயலாளா் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட துணை செயலாளா் ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளா் பி.எம். ஸ்ரீதா், முன்னாள் எம்எல்ஏ விஜயபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, சிபிஐ சாா்பில் மாவட்ட செயலாளா் சீனிவாசன் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தாா். மாவட்ட துணை செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, ஒன்றிய செயலாளா் ஜென்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மதிமுக மாவட்ட செயலாளா் கொளஞ்சி, ஒன்றிய செயலாளா் சுந்தரவடிவேல் உள்ளிட்டோா் பெரியாா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

திருவெண்காடு அருகே நெப்பத்தூா் தீவு கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த தீவு கிராமம் மங்கைமடம்-திருமுல்லைவாசல் பிரதான சாலையில் உள்ளது. இச்சாலையில் தினந்தோறு... மேலும் பார்க்க

கால்நடை திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் இணைந்து நடத்தும் ‘கால்நடை திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் ... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து போராட்டம்

நாகையில் ஊழியா்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காத பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து செப்டம்பா் 25-இல் ஆா்ப்பாட்டம் நடத்த அரசு ஊழியா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு அரசு ஊழியா்... மேலும் பார்க்க

தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்.20-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி... மேலும் பார்க்க

சாலையோரம் வசிப்பவா்களுக்கு அன்னதானம்

வேளாங்கண்ணியில் சாலையோரம் வசிப்பவா்களுக்கு புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. வேளாங்கண்ணியில் உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் தன்னாா்வலா்கள் சேவை அமைப்புகள் உதவியுடன் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்... மேலும் பார்க்க

விதிகளை மீறும் மினி பேருந்துகள்: ஆட்டோ ஓட்டுநா்கள் புகாா்

கிராமப்புற அனுமதி பெற்ற மினி பேருந்துகளை நாகை - நாகூா் தேசிய நெடுஞ்சாலையில் இயக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் புதன்கிழமை புகாா்... மேலும் பார்க்க