செய்திகள் :

பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்: சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவு!

post image

மும்பை : பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை(மார்ச் 11) சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இன்று சரிவைக் கண்டுள்ளன.

வாரத்தின் முதல் வனிக நாளான இன்று காலை 9.15 நிலவரப்படி, சென்செக்ஸ் 371.29 புள்ளிகள் (0.50 சதவீதம்) இழப்புடன் 73,743.88-இல் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 114.35 புள்ளிகள் (0.51 சதவீதம்) இழப்புடன் 22,345.95-இல் வர்த்தகமாகி வருகிறது.

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.15,504 கோடி நிலுவை வைத்துள்ளன சர்க்கரை ஆலைகள்!

புதுதில்லி: அரசு தரவுகளின் அடிப்படையில், நடப்பு ஆண்டு 2024 அக்டோபர் முதல் மார்ச் 5ஆம் தேதி வரை சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.15,504 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளனர்.மாநிலங்களவையில் எழுத்துப... மேலும் பார்க்க

எலான் மஸ்க் உடன் இணையும் ஏர்டெல்!

நாடு முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவேக... மேலும் பார்க்க

ஐபிஓவை வெளியிட கிரிசாக் நிறுவனத்திற்கு செபி ஒப்புதல்!

புதுதில்லி: மாணவர் ஆட்சேர்ப்பு தீர்வு நிறுவனமான, 'கிரிசாக்' நிறுவனம், ஐ.பி.ஓ. வாயிலாக ரூ.1,000 கோடி திரட்ட, செபியின் ஒப்புதலை பெற்றுள்ளது.முன்மொழியப்பட்ட ஐபிஓ மூலம், பிங்கி அகர்வால் மற்றும் மனிஷ் அகர்... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.87.21 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 10 காசுகள் உயர்ந்து ரூ.87.21 ஆக நிலைபெற்றது.அமெரிக்காவில் மந்தநிலை மற்றும் வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், உள்நாட்... மேலும் பார்க்க

என்ன, ஆப்பிள் ஐஃபோன் 16 மாடல் வெறும் ரூ.6800க்கா?

ஹோலி பண்டிகைக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இணையதள வணிக நிறுவனமான ஃபிளிப்கார்ட் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.அந்த அறிவிப்புகளின்படி, பயங்கர அதிர்ஷ்டசாலியாக இருந்தால், ஆப்பிள் ஐஃபோன் 16 மாடல் வெறும் ... மேலும் பார்க்க

ஆளுநர் கையெழுத்துடன் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு!

மும்பை: ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் கூடிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க