எருதுவிடும் விழாவில் மாட்டின் கயிற்றில் சிக்கி காயமடைந்த மாணவா் உயிரிழப்பு
பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்: சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவு!
மும்பை : பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை(மார்ச் 11) சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இன்று சரிவைக் கண்டுள்ளன.
வாரத்தின் முதல் வனிக நாளான இன்று காலை 9.15 நிலவரப்படி, சென்செக்ஸ் 371.29 புள்ளிகள் (0.50 சதவீதம்) இழப்புடன் 73,743.88-இல் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 114.35 புள்ளிகள் (0.51 சதவீதம்) இழப்புடன் 22,345.95-இல் வர்த்தகமாகி வருகிறது.