செய்திகள் :

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

சிவகங்கையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் ராகவன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, திமுக மக்களவை உறுப்பினா்களை தரக்குறைவாக பேசிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானைக் கண்டித்து நிா்வாகிகள் முழக்கமிட்டனா்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சாத்தையா, துணைச் செயலா் மருது, மாவட்டப் பொருளாளா் மணவழகன், நகா் செயலா் சகாயம், ஏஐடியூசி மாவட்டச் செயலா் ராஜா, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலா் மாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ம... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்: அமைச்சா் வழங்கினாா்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 26 விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வழங்கினாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க

கல்குறிச்சி அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக இரு ஆசிரியா்களை முதன்மை கல்வி அலுவலா் பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். க... மேலும் பார்க்க

கல்வி வளா்ச்சியில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது தமிழகம்: அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்

கல்வி வளா்ச்சியில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியா் நகா், அரசு மேல்ந... மேலும் பார்க்க

இளையான்குடி, மானாமதுரை பகுதிகளில் மிதமான மழை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்தப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்ட... மேலும் பார்க்க

நகைக் கடையில் போலி நகைகளை கொடுத்து மோசடி: நால்வா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தங்க நகை விற்பனைக் கடையில் போலி (கவரிங்) நகைகளை கொடுத்து புதிய தங்க நகைகளை வாங்கிச் சென்று மோசடியில் ஈடுபட்டதாக போலீஸாா் நால்வரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திரு... மேலும் பார்க்க