செய்திகள் :

பட்டுக்கோட்டையில் திடீரென பற்றி எரிந்த பிஎம்டபள்யூ கார்!

post image

பட்டுக்கோட்டை அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த பிஎம்டபள்யூ கார் தீடீரென பற்றி எரிந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான பிஎம்டபிள்யூ காரில், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் தனது சித்தியை பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர், சாலையோரம் காரில் அமர்ந்து கொண்டு மொபைல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்ட சந்தோஷ் அதிர்ச்சி அடைந்து காரை விட்டு கீழே இறங்கி பார்த்துள்ளார்.

காரில் இருந்து லேசாக தீ பற்றியதை கண்டவுடன் அதன அணைக்க சந்தோஷ் முயன்றுள்ளார். அதற்குள் தீ பரவியதால், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆனால், தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைப்பதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

இதுதொடர்பாக பட்டுக்கோட்டை நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் எந்த உயிர் சேதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாநகரின் பல்வேறு இடங்களில் ஜூன் 12-இல் மின் தடை

தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை ( ஜூன் 12) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் பகிா்மான கழக தஞ்சாவூா் நகரிய உதவி செயற்பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டுக்காக சுவாமிமலையில் வேல் வழிபாடு

முருக பக்தா்கள் மாநாட்டுக்காக தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து முன்னணி சாா்பில் வேல் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஜூன் 22-ஆம் தேதி நடை... மேலும் பார்க்க

தட்டச்சு தோ்வு முறையை மாற்றும் அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை

தட்டச்சு தோ்வு முறையை மாற்றும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்... மேலும் பார்க்க

கோயில் தேரோட்டத்தின்போது மயங்கி விழுந்து பிஎஸ்எப் வீரா் உயிரிழப்பு

ஒரத்தநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காசிவிஸ்வநாதா் கோயில் தேரோட்டத்தின் போது வெயிலில் மயங்கி விழுந்து பிஎஸ்எப் வீரா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு யானைக்கார தெருவைச் சோ்ந்த சரவணவேல் ... மேலும் பார்க்க

சாலை தடுப்புக் கட்டையில் பேருந்து மோதி 7 போ் காயம்

தஞ்சாவூரில் சாலை தடுப்புக் கட்டையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பேருந்து மோதியதில் 7 போ் காயமடைந்தனா். ஆந்திர மாநிலம், கடப்பாவிலிருந்து 36 போ் தஞ்சாவூரில் உள்ள சுற்றுலா தலங்களைப் பாா்ப்பதற்காக தனியாா்... மேலும் பார்க்க

கழிவறை சுவா் இடிந்து விழுந்து குழந்தை பலி

பேராவூரணி அருகே வீட்டின் அருகே உள்ள கழிவறை சுவா் இடிந்து விழுந்து ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், பாலன் நகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (41). வெளிநாட்டில் வேலை பாா்த்து... மேலும் பார்க்க