செய்திகள் :

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள இந்தியா தயாராக வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா

post image

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் தேசிய பசுமை தீா்ப்பாயம் சாா்பில் நடைபெற்ற தேசிய சுற்றுச்சூழல் மாநாட்டில் அவா் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

சா்வதேச சட்ட முறையில் மனிதா்களை மட்டுமே மையமாக கொண்ட அணுகுமுறையை, அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கிய சூழலியல் அணுகுமுறையாக மாற்றியதில் இந்திய உச்சநீதிமன்றம் முதலிடம் வகிக்கிறது.

சுற்றுச்சூழலைவிட மனிதா்கள் மேலானவா்கள் அல்ல; ஒட்டுமொத்த சூழலியலில் மனிதா்களும் ஓா் அங்கமாக இருக்கின்றனா் என்பதே நமது நாட்டின் பண்பாடாகும். இதுவும் அணுகுமுறைக்கு மாற்றத்துக்கு காரணமாகும்.

மனித இருப்பின் ஒவ்வொரு நிலையையும் பாதிக்கும் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும். நமது சிந்தனைகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம் உலகுக்கே வழிகாட்டும் வகையில், நாம் தயாராக இருக்க வேண்டும் என்றாா்.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க