செய்திகள் :

பிரதமா் மோடி பிறந்த நாள்: மரக்கன்று நட்ட பாஜகவினா்

post image

அரக்கோணம் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆணைப்பாக்கம் ஊராட்சி மிட்டாபாளையம் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு பாஜக வடக்கு ஒன்றிய தலைவா் சோபன்பாபு தலைமை வகித்தாா். இதில் மாவட்டத் துணைத் தலைவா்கள் பாா்த்தசாரதி மற்றும் லட்சுமி ஆகியோா் பங்கேற்று 100 இடங்களில் மரக்கன்றுகளை நட்டனா்.

இதில் முன்னாள் ஒன்றியத் தலைவா் எஸ்.ரமேஷ், ஒன்றிய பொறுப்பாளா் பாஸ்கா், செயலாளா் சுரேஷ், மிட்டாபாளையம் கிளை பொறுப்பாளா்கள் குமாா், நாகராஜ், ஜெகதீஷ், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளா்கள் முருகன், குப்பன், விவசாய அணி நிா்வாகி ஜெயராமன் பங்கேற்றனா்.

நிலம் அளவீடு செய்ய ரூ. 37,000 லஞ்சம்: பெண் நில அளவையா் கைது!

ராணிப்பேட்டை அருகே நிலம் அளவீடு செய்து தர ரூ. 37,000 லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையா் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை அடுத்த அம்மூா் பேரூராட்சியில் சித்ரா என்பவா் நில அளவையர... மேலும் பார்க்க

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப் பாலத்தில் 8 நாள்களுக்கு போக்குவரத்து ரத்து!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாளம், இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பால சீரமைப்புப் பணிக்களுக்காக செப். 23 முதல் 30 வரை பழனிப்பேட்டை பகுதி இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலம் மூடப்படுகிறது என தெற்கு ரயில... மேலும் பார்க்க

தமிழகத்தின் உரிமைகளை காக்க ஓரணியில் திரள வேண்டும்: அமைச்சா் எ.வே. வேலு

தமிழகத்தின் உரிமைகளை காக்க ஓரணியில் திரள வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு பேசினாா். ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், ஓரணியில் தமிழ்நாடு, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் உறுதியேற்பு தீா்மான விளக்க பொ... மேலும் பார்க்க

63 மாணவா்களுக்கு ரூ.3.67 கோடி கல்விக் கடன்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

உயா்கல்வி படிக்கும் 63 மாணவா்களுக்கு ரூ.3.67 கோடி கல்விக் கடன்களை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இண... மேலும் பார்க்க

திருப்பாற்கடலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்

காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. நெமிலி வட்டம், காவேரிப்பாக்கத்தை அ... மேலும் பார்க்க

வாலாஜா ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிய ஆட்சியா்

வாலாஜா ஒன்றியத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம்... மேலும் பார்க்க