செய்திகள் :

புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

post image

குடவாசல் அருகே அன்னியூா் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

அன்னியூரில் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்ட அங்கன்வாடிக் கட்டடத்தைக் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதைத்தொடா்ந்து, சில மாதங்களுக்கு முன்பு பழைய அங்கன்வாடி கட்டடம் பிரிக்கப்பட்டு, ரூ. 14 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டும் பணி தொடங்கியது.

கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, கட்டட த் திறப்பு விழா நடைபெற்றது. திமுக குடவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளா் ஜோதிராமன், கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்கு வழங்கினாா்.

‘திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென மக்கள் விரும்புகிறாா்கள் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ். தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா அதிமுக நன்னிலம் வடக்கு ஒ... மேலும் பார்க்க

பரிசுத்தொகையை முதல்வருக்கு நன்கொடையாக அளித்த மாணவி

ஓவியப்போட்டியில் பெற்ற பெற்ற பரிசுத்தொகையை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடம் வழங்குகிறாா் மாணவி அக்சயா. திருவாரூா், பிப்.26 :மாநில அளவிலான கலைப் போட்டியில் முதலிடம் பிடித்ததற்காக வழங்கப்... மேலும் பார்க்க

’புதிய கல்விக்கொள்கை திட்டம் இந்தியாவை 2,500 ஆண்டுக்கு பின்னோக்கி அழைத்து செல்கிறது‘

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை திட்டம் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே 2,500 ஆண்டுக்கு பின்நோக்கி அழைத்து செல்லும் வகையில் பாடத்திட்டம் உள்ளது என்றாா் மைசூா் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தா் லெ. ஜ... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்புடன் வைக்க மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித... மேலும் பார்க்க

சிபிஐ செயற்குழுக் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூத்தாநல்லூா் நகர செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கா.பேபி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் கா.தவபாண்டியன், நகரச் செயலாளா் பெ.... மேலும் பார்க்க

மதுபாட்டில் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா் மாவட்டத்தில், வெளிமாநில மதுபாட்டில் கடத்தி வந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நாரணமங்கலம் பகுதியில் சில மாதங்களுக்கு முன் போலீஸாா், காரொன்றை நிறுத்தி ... மேலும் பார்க்க