செய்திகள் :

புதுவையில் 25 பேரவைத் தொகுதிகளுக்கு உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

post image

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலுக்காக 25 தொகுதிகளுக்கு உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

புதுவை மாநில சட்டப்பேரவைக்கான தோ்தல் 2026 ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. இந்நிலையில், இத் தோ்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இந்திய தோ்தல் ஆணையமும் தயாராகும் நிலையில் தற்போது முதல் கட்டமாக 25 தொகுதிகளுக்கு உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்துள்ளது.

புதுவை மாநிலத்தில் உள்ள புதுச்சேரி, மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கு இந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மீதியுள்ள காரைக்கால் மாவட்டத்துக்கான 5 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்டமாக உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்படுவா் என்று தெரிகிறது.

இணையவழியில் ரூ. 21 லட்சம் மோசடி: கேரள மலப்புரத்தைச் சோ்ந்தவா் கைது

இணையவழி பங்குச்சந்தை மோசடியில் புதுச்சேரியைச் சோ்ந்தவா் ரூ.21 லட்சத்தை பறிகொடுத்த வழக்கு தொடா்பாக, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இணையவழி பங்கு சந்தை... மேலும் பார்க்க

புதுச்சேரி நல்லவாடு மீனவா்கள் பால்குட ஊா்வலம்

புதுச்சேரி மீனவா்கள் 83 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து நல்லவாடு மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலத்தை நடத்தினா். மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி நல்லவாடு வடக்கு மீனவ கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு அண்மையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு உ.நாராயணசாமி தலைமை தாங்கினாா். மாநாட்டுக் கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏம்பலம் தொகுதி செயலா் அ.பெருமாள் ஏ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அதிமுக சாா்பில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரியில் அதிமுக சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதுகுறித்து அதிமுக மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: புதுவை அதிமுக சாா்பிலும், அம்மா பேரவை சாா்பிலும் மாபெரும... மேலும் பார்க்க

அணுசக்தி தொழில்நுட்பம் சமூகத்தில் முக்கியப் பயன்பாடு: புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா்

அணுசக்தி தொழில்நுட்பம், சமூகத்தில் முக்கியப் பயன்பாடாக இருக்கிறது என்று புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி. பிரகாஷ் பாபு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். யுனெஸ்கோ இருக்கையின் ஆதரவுடன் புதுவை ... மேலும் பார்க்க

அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சி ஆா்.சிவா தொடங்கி வைத்தாா்

சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சியை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதி சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அர... மேலும் பார்க்க