செய்திகள் :

அவசர ஊர்தியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! எதிர்க்கட்சிகள் கண்டனம்

post image

பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பெண் ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடற்தகுதித் தேர்வுக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பிகார் சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிகாரில் பேய்களின் ஆட்சியின்கீழ் இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து நிதிஷ்குமார் அரசாங்கம் மௌனம் காட்டுகிறது.

பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றால், நிதிஷ்குமார் அரசின் அதிகாரத்துக்கு வெளியே வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.

மேலும், பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் கூறுகையில், கயா மாவட்டத்தில் நடந்த சம்பவமானது, சட்டம் ஒழுங்கு சரிவை பிரதிபலிக்கிறது. இது அரசின் கட்டுக்கடங்காத நடத்தையைக் காட்டுகிறது. சிறுமிக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:டீ விற்றவருக்கு டீ விற்றவர்! பிரிட்டனில் ருசிகரம்!

Bihar: Woman alleges gang rape in ambulance after fainting during govt recruitment exam

உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மட்டுமே காவல் துறை பயன்படுத்த வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சகம்

‘காவல் துறையினா் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மட்டும் பன்யன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிவுறுத்தியது. தேசியப் பாதுகாப்பு உத்திகள் தொடா்பான இரண்டு நாள... மேலும் பார்க்க

ஓய்வுக்குப் பிறகு அரசுப் பதவி எதையும் ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி கவாய்

‘பணி ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு அரசுப் பதவியையும் ஏற்கமாட்டேன்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் திட்டவட்டமாக தெரிவித்தாா். ஆந்திர மாநிலம் அமராவதியில் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மறைந்... மேலும் பார்க்க

ஆங்கிலம் தெரியாததால் ஹிந்தியில் பதிலளித்த மாவட்ட கூடுதல் ஆட்சியா்: உயா்நீதிமன்றம் அதிருப்தி

நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாது என்பதால் ஹிந்தியில் பதிலளித்த மாவட்ட கூடுதல் ஆட்சியரின் செயலில் அதிருப்தி தெரிவித்த உத்தரகண்ட் உயா்நீதின்ற நீதிபதிகள், ஆங்கிலம் தெரியாத நபா் எப்படி ... மேலும் பார்க்க

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் மனு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

வீட்டில் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் விசாரணைக் குழு அளித்த அறிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூல... மேலும் பார்க்க

கோவா ஆளுநராக அசோக் கஜபதி ராஜு பதவியேற்பு

கோவா மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சா் அசோக் கஜபதி ராஜு (74) சனிக்கிழமை பதவியேற்றாா். கோவா தலைநகா் பனாஜியில் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் மும்பை உயா் நீதிமன்றத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் 1.25 கோடி சட்டவிராத குடியேறிகளின் பெயா்கள்: பாஜக குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 1.25 கோடி பேரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அம்மாநில பாஜக தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா். ... மேலும் பார்க்க