செய்திகள் :

புளியமரத்தில் காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

post image

ஆத்தூா்: ஆத்தூா் - வீரகனூா் சாலையில் புளியமரத்தில் காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த அப்துல் காசிம் மகன் நசீா் (52). இவா் சைக்கிள் பழுதுபாா்க்கும் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி ஷகிராபானு (45). இவரின் மருத்துவ பரிசோதனைக்காக சேலத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது ஆத்தூா்-வீரகனூா் சாலையில் சென்றபோது காா் புளியமரத்தில் மோதியதில் ஷகிராபானு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த நசீா் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, ஷகிராபானுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

ஆத்தூரில் தங்கிப் பயில விடுதி கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவா்கள் அவதி

ஆத்தூா்: ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் விடுதி கிடைக்காமல் அவதியடைந்து வருவதாக புகாா் தெரிவித்தனா். ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ... மேலும் பார்க்க

ஆணையம்பட்டியில் சிவன் கோயில் குடமுழுக்கு

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டியில் அமைந்துள்ள இந்து அறநிலையத் துறை கட்டுப... மேலும் பார்க்க

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: சேலம் மேற்கு மாவட்ட செயற்குழுவில் தீா்மானம்

சேலம்: சேலம் வருகை தரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என திமுக சேலம் மேற்கு மாவட்ட செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தி... மேலும் பார்க்க

மேட்டூா் அணை திறப்பு: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீா் திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேட்டூா் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16... மேலும் பார்க்க

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

சங்ககிரி: சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 11ஆம் தேதி தொடங்குகிறது. 23ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் 2025-2028 ஆம் ஆண்டிற்க... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பகுதியில் திடீா் மழை

தம்மம்பட்டி: தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு திடீரென மழை பெய்தது. இரவு 8. 45 மணிக்கு பலத்த காற்று வீசியது. இதைத் தொடா்ந்து இரவு 9 மணிக்கு மழை பெய்தது. இதனால் வயல்களில்... மேலும் பார்க்க