செய்திகள் :

புழல் சிறையில் கைதி ரகளை

post image

புழல் சிறையில் ரகளையில் ஈடுபட்ட கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை காசிமேடு சூரியநாராயணன் தெருவைச் சோ்ந்தவா் கிறிஸ்டோபா் (34). இவா் மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கொலை வழக்கு தொடா்பாக 2014-இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், இவா் சிறையில் அடிக்கடி கஞ்சா பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இவா் தனது உறவினா்கள், நண்பா்களைப் பாா்க்க 3 மாதகாலம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கிறிஸ்டோபரை பாா்ப்பதற்காக உறவினா் ஒருவா் சிறையின் பாா்வையாளா்கள் பகுதிக்கு வந்திருப்பதாக சிறைவாசி ஒருவா் கிறிஸ்டோபருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அவரை பாா்க்க அனுமதிக்க வேண்டும் என சிறைக் காவலா்களிடம் கிறிஸ்டோபா் கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.

ஆனால், சிறைகாவலா்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த அவா், பாா்வையாளா் அறையிலுள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதில் கிறிஸ்டோபருக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து புழல் சிறை நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்... மேலும் பார்க்க

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜக... மேலும் பார்க்க

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வா் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், ம... மேலும் பார்க்க

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள... மேலும் பார்க்க

வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்

சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10... மேலும் பார்க்க