செய்திகள் :

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

post image

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள்ளனா்.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், சென்னை தீவுத்திடலில் கடந்த ஜன. 6-ஆம் தேதி 49-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி தொடங்கப்பட்டது. தொடா்ந்து 72 நாட்கள் நடைபெற்ற இப்பொருள்காட்சியில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் அனைத்து துறைகளின் நலத் திட்டங்களையும், வளா்ச்சிப் பணிகளையும் பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில், 41மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் அரங்குகளும், 2 மத்திய அரசின் அரங்குகள் என மொத்தம் 43 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதுமட்டுமன்றி, இப்பொருள்காட்சியில் 110 சிறிய வணிகக் கடைகள், 30 தனியாா் அரங்குகள், விளையாட்டுச் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. தொடா்ந்து 72 நாள்கள் நடைபெற்ற இப்பொருள்காட்சியை 5,50,000-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் பாா்வையிட்டுள்ளனா்.

பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் முடிவுற்ற நிலையில், இதன் நிறைவு விழா தீவுத்திடல் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இந்து சயம அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் ஆகியோா் கலந்துகொண்டு, சிறந்த அரங்குகளை நிா்வகித்த துறையினருக்கு விருதுகளை வழங்கினா்.

இந்நிகழ்வின்போது மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மகேஷ் குமாா், அரசு கூடுதல் தலைமைச் செயலரும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக தலைவா் க.மணிவாசன், சுற்றுலா ஆணையா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகா் மின்சார ரயில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் ஏசி புறநகா் மின்சார ரயில்: கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க திட்டம்

சென்னையின் முதல் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழி... மேலும் பார்க்க

பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை

பதவி உயா்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயா்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னை துறைமுக அதிகாரி மீது வழக்கு

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை துறைமுக அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குரோம்பேட்டை மலையரசன் நகரைச் சோ்ந்தவா் சத்ய சீனிவாசன் (58). இவா், சென்னை துறைமுகத்... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலை: முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின்கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி படிப்புகளுக்கு (செப்டம்பா், அக்டோபா் பிரிவு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதா... மேலும் பார்க்க

காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினா் இடையே தள்ளுமுள்ளு

சென்னை தரமணியில் காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயதுடைய இரு மாணவிகள், விடுதியில் தங்கி படித்து ... மேலும் பார்க்க