செய்திகள் :

பொதுப் பணித் துறை பணிநீக்க ஊழியா் சங்கத்தினா் போராட்டம்

post image

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப் பணித் துறை பணி நீக்க ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரியில் பொதுப் பணித் துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அவா்கள் செவ்வாய்க்கிழமை காலை காமராஜா் சாலை பெரியாா் சிலை அருகிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு சட்டப்பேரவை நோக்கி முற்றுகைப் போராட்டத்துக்கு வந்தனா்.

அவா்களை நேரு வீதி சந்திப்பில் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். அப்போது சிலா் தாங்கள் கொண்டு வந்த நோட்டீஸை கிழித்து தீயிட்டனா். அதைத் தடுக்க முயன்ற போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின் போலீஸாா் தீயை அணைத்தனா். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு பின்னா் கலைந்து சென்றனா்.

மாநகராட்சியாகும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரி நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை அறிவித்துள்ளார்.புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி... மேலும் பார்க்க

புதுவையில் புதிதாக 10,000 பேருக்கு ஓய்வூதியம்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுவையில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக பேரவைக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை சமூக நலத் துறை மீதான மானியக் கோரிக்... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருடன் வாக்குவாதம்: சுயேச்சை எம்எல்ஏ இடைநீக்கம்; முதல்வா் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை ரத்து

புதுவையில் சட்டப்பேரவைத் தலைவருடன் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு, பின்னா் முதல்வா் கேட்டுக் கொண்டதால் 15 நிமிடங்கள் கழித்த... மேலும் பார்க்க

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம் என்று, சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை கேள்வி நேரத்தின்போது, பா... மேலும் பார்க்க

புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டை: அமைச்சா் என்.திருமுருகன்

புதுவை மாநிலத்தில் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.திருமுருகன் தெரிவித்தாா். புதுவை சட்டப்பே... மேலும் பார்க்க

விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டு திட்டம்: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்

புதுவை மாநிலத்தில் விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பேரவையில் அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் வேளாண் துறை, கால்... மேலும் பார்க்க