செய்திகள் :

வளைந்த திரை, வாட்டர் புரூஃப் அம்சங்களுடன் ரியல்மி பி-3!

post image

ரியல்மி நிறுவனம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய பி-3 5ஜி மற்றும் பி-3 அல்ட்ரா ஆகிய இரு அதிநவீன ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றுக்கான விற்பனை இன்று (மார்ச் 26) மதியம் தொடங்கியது.

பி3 அல்ட்ரா 5ஜி

ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் இரவு நேரங்களில் ஒளிரும் வகையிலான அம்சங்களுடன், 7 மில்லி மீட்டர் அளவில் மெல்லிய வடிவமைப்புடன், வளைந்த டிஸ்பிளேவுடன், தண்ணீருக்குள் புகைப்படம், விடியோ எடுப்பதற்கு ஏற்றவகையில் வாட்டர் புரூப் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • 6.67 அங்குல திரை

  • இரண்டு சிம் கார்டுகள் பொருத்தும் வசதி

  • ஆண்ட்ராய்ட் 15 ரியல்மி யூஐ 6.0 (அப்டேட்)

  • 50 எம்பி பின்பக்க கேமரா மற்றும் அதனுடன் எல்இடி லைட், 2 எம்பி போர்ட்ரைட் கேமரா

  • 16 எம்பி செல்ஃபி கேமரா

  • டிஸ்பிளேவில் உள்ள கைரேகை சென்சார் அன்லாக்

  • டைப் - சி சார்ஜிங் போர்ட் மற்றும் இருபுறமும் ஸ்பிக்கர்கள்

  • மொபைலின் எடை: 194 கிராம்

  • 16.3 செ.மீ உயரம் மற்றும் 7.56 செ.மீ. அகலம் (7 மி.மீ. தடிமன்)

  • 6000 எம்ஏஹெச் பேட்டரி திறன் மற்றும் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

மொபைலின் விலை

  • 6 ஜிபி ரேம் + 128 உள்நினைவகம் ரூ.16,999

  • 8 ஜிபி ரேம் + 128 உள்நினைவகம் ரூ.17,999

  • 8 ஜிபி ரேம் + 258 உள்நினைவகம் ரூ.19,999

இதையும் படிக்க: மேம்படுத்தப்பட்ட செய்யறிவு (ஏஐ) அம்சங்களுடன் சாம்சங் கேலக்சி ஏ 26!

ரூ.700 கோடியில் படைகள் போக்குவரத்து வாகனங்கள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

இந்திய பாதுகாப்புப் படைகள் போக்குவரத்துக்கான வாகனங்களை வழங்க பாதுகாப்புத் துறையுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கரூா் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

எபிக் குழும ஆலைக்கு ஏஆா்எஸ் கம்பிகள்

ஆடை தயாரிப்புத் துறையைச் சோ்ந்த எபிக் குழுமம் ஒடிஸாவில் அமைக்கவுள்ள புதிய ஆலைக்கான பசுமை டிஎம்டி கம்பிகளை ஏஆா்எஸ் ஸ்டீல் நிறுவனம் வழங்கவுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49 ஆக முடிவடைந்தது.நடப்பு நிதியாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு 2 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. ஏப்ரல் ... மேலும் பார்க்க

வரி விதிப்பு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!

மும்பை: 2024-25 நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது. டிரம்ப் கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற உணர்வு அதிகரித்துள்ளதால், உலகளாவிய... மேலும் பார்க்க

ஆப்பிள் ஐபோன் 16-க்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மொபைல்கள்!

ஆப்பிள் ஐபோன் 16 புரோ மேக்ஸ் அதிநவீன தொழில் நுட்பவசதிகளுடன் சந்தையில் விற்பனைக்கு வந்திருந்தாலும் அதற்குப் போட்டியாக குறிப்பிடத்தக்க 5 ஆண்ட்ராய்டு மொபல்களும் களமிறக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் ஐபோன் 16 புரோ... மேலும் பார்க்க