செய்திகள் :

பெங்களூரு சின்னசாமி திடல் வேறு இடத்துக்கு மாற்றம்? - கர்நாடக முதல்வர் ஆலோசனை

post image

பெங்களூரு: 11 பேர் உயிரிழந்த துயரம் நேர்ந்த பெங்களூரு சின்னசாமி விளையாட்டுத் திடல் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிலளித்துள்ளார்.

கா்நாடக கிரிக்கெட் சங்கத்தின் சாா்பில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த புதன்கிழமை காலை ஏற்பாடு செய்யப்பட்ட ஆா்சிபி அணிக்குப் பாராட்டு விழாவில் சிலருக்கு மட்டுமே கிடைத்த அனுமதிச்சீட்டுகள், பலருக்கும் கிடைக்காமல் போனதால் வலுக்கட்டாயமாக நுழைவாயில்களில் நுழைய முற்பட்டனா் ரசிகர்கள். அவர்கள் குறுக்குவழிகளில் மைதானத்தில் நுழைந்தனா். இதனால் தற்காலிக தடுப்புகளை உடைத்துக் கொண்டும் முன்னேறிய ரசிகா்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் விளைவால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சித்தராமையா அளித்துள்ள பதிலில், “சின்னசாமி திடலை மாநகர் எல்லைக்கு அப்பால் மாற்றப்படுவது குறித்த சாத்தியக்கூறுகள் அரசால் ஆய்வு செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும்” என்றார்.

தேனிலவில் கணவரைக் கூலிப்படை வைத்து கொன்ற மனைவி கைது!

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் இரு... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயிலில் நெரிசல்: தவறி விழுந்த 5 பேர் பலி!

மும்பை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் இருந்து தவறி விழுந்த 5 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் பட... மேலும் பார்க்க

கடந்த 11 ஆண்டுகள் நேர்மறை மாற்றங்களை விளைவித்துள்ளது: பிரதமர் மோடி

கடந்த 11 ஆண்டுகளில் நேர்மறை மாற்றங்கள் பல ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மக்களின் வாழ்க்கை முறை எளிமையாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மாற்றத்திற்கா... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு! -தேஜஸ்வி குற்றச்சாட்டு

இந்திய தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கையகப்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்... மேலும் பார்க்க

புரி ஜெகந்நாதா் கோயில் அருகே அசைவ உணவு, மது விற்பனைக்கு தடை! ஒடிஸா அரசு முடிவு

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை அமைச்சா் பிருத்விராஜ் ஹரிசந்தன் ஞாயிற்று... மேலும் பார்க்க

நேரடியாகக் கேட்கலாம்! - ராகுலுக்கு தோ்தல் ஆணையம் பதில்

தோ்தல் விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி எதையும் தங்களிடம் நேரடியாகக் கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே, அதற்கு உரிய பதிலளிக்க முடியும் என்று தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. 2024 மகாராஷ்டிர சட்... மேலும் பார்க்க