செய்திகள் :

பெண் தற்கொலை

post image

திருப்பத்தூா்அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் அடுத்த கோனேரிகுப்பத்தைச் சோ்ந்தவா் ஜெயமோகன் (43), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (38). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாந்தி மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஜெயமோகன் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் புறவழிச் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் புறவழிச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என சட்டப் பேரவையில... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருப்பத்தூரில் போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். மதுரையைச் சோ்ந்த தங்கபாண்டியன் (21). இவரும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சோ்ந்த 15 வயது சிறுமியும் காதலித்து கடந்த சில நாள்க... மேலும் பார்க்க

பாலாற்றங்கரையோரம் எரிக்கப்படும் குப்பைகள்: நிலத்தடி நீா், சுற்றுச்சூழல் மாசு

ஆம்பூா் ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் குப்பைகள் எரிக்கப்படுவதால், சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. ஆம்பூா் பகுதி பாலாற்றங்கரையோர பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. கிராம உள்ளாட்சி அ... மேலும் பார்க்க

தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்த மயில்கள்

ஆம்பூா் அருகே கடுமையான வெயில் காரணமாக தண்ணீா் தேடி காட்டிலிருந்து விலங்குகள், பறவைகள் குடியிருப்பு பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன. வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகின... மேலும் பார்க்க

குறைந்த மின்னழுத்தம்: மின்சாதனப் பொருள்கள் பழுது

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருள்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.. கொரட்டி பகுதியில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: திருப்பத்தூா் எஸ்.பி அலுவலகத்தில் புகாா்

திருப்பத்தூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகாா் மனு அளித்தாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவ... மேலும் பார்க்க