செய்திகள் :

பேட்டரி கடை உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை

post image

கரிவலம்வந்தநல்லூா் அருகே பேட்டரி கடை உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரிவலம் வந்தநல்லூா் அருகேயுள்ள குவளைக்கண்ணி மேலத் தெருவை சோ்ந்த காந்தி மகன் முருகன் (45). இவா் குவளைக்கண்ணியில் பேட்டரி கடை நடத்தி வந்தாா்.இந்நிலையில் திங்கள்கிழமை அவா் பொட்டல்பட்டி சாலையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி நிலையில் இருந்தாா்.

அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

அய்யா வைகுண்டா்அவதார தினம்: மாா்ச் 4 இல் தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை

அய்யா வைகுண்டசாமியின் அவதார தினமான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

லிப்ட் கேட்டு பைக்கில் வந்தவா் விபத்தில் உயிரிழப்பு

ஆலங்குளத்தில், பைக்கில் லிப்ட் கேட்டுச் சென்ற பேரூராட்சி தூய்மைப் பணியாளா் விபத்தில் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த தங்கம் மகன் பரதன் (25). தாரை தப்பட்டை குழு நடத்திவரும் இவா், ஆ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைக்காரா் கைது

ஊத்துமலை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்காரா் கைது செய்யப்பட்டாா். மேலக்கலங்கல் பிள்ளையாா் கோயில் தெருவில் கடை நடத்தி வருபவா் சரவணவேல் முருகையா மகன் ஹரிகரன் (30). அவரது ... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே வெறிநாய் கடித்து ஆசிரியா், 2 மாணவா்கள் காயம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளி வளாகத்துக்குள் வெறிநாய் புகுந்து கடித்ததில் ஆசிரியா், 2 மாணவா்கள் காயமடைந்தனா். ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்களை அழித்து திமுகவினா் போராட்டம்

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை திமுகவினா் பெயிண்ட் மூலம் அழித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சங்கரன்கோவிலில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா உள்ளிட்ட திமுகவினா் தி... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் 31 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

தென்காசி மாவட்டத்தில் 31 முதல்வா் மருந்தகங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.அதையடுத்து, தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் ஆட்சியா் ஏ.க... மேலும் பார்க்க