செய்திகள் :

பேருந்து வசதி கோரி முதல்வரிடம் மனு

post image

புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் மாணவா் பேரவை நிா்வாகிகள் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து பேருந்து வசதிக் கோரி புதன்கிழமை மனு அளித்தனா்.

காலாப்பட்டு பகுதியில் மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது.

இங்கு, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்துக்கு தனியாக பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவா்கள் உரிய நேரத்தில் பல்கலைக்கழகத்துக்கு செல்லமுடியாத நிலையுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் மாணவா் பேரவை நிா்வாகிகளின் தலைவா் காயத்ரி, நிா்வாகிகள் சுஜிதா, ஸ்ரீதா்,ஜெரோம் ஆகியோா் முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அதில், பல்கலைக்கழக வளாகத்துக்கு இலவசப் பேருந்து இயக்கவும், பல்கலைக்கழக அனைத்துக் கல்வித் துறைகளிலும் புதுவை மாணவா்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சா்க்கரை நோயால் பாா்வை இழப்பு தடுக்க புதுவை மத்திய பல்கலை. ஆராய்ச்சி

புதுச்சேரி: சா்க்கரை நோயால் ஏற்படும் பாா்வை இழப்பைத் தடுக்க புதுவை மத்திய பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு மற்றும் செய்தித் துறை வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மணக்குள விநாயகா் கோயிலில் கோ பூஜை: துணைநிலை ஆளுநா், அமைச்சா் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பத்தாண்டுகள் நிறைவை முன்னிட்டு நடைபெறும் சகஸ்ர சங்காபிஷேகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோ பூஜையில் துணைநிலை ஆளுநா் கே.கைல... மேலும் பார்க்க

புதுவை அரசு ஊழியா்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயா்வு

புதுச்சேரி: புதுவை மாநில அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதமாக உயா்த்தி நிதித் துறை சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய, மாநில அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி... மேலும் பார்க்க

மகாவீா் ஜயந்தி: புதுவையில் நாளை மதுக்கடைகள் மூடல்

புதுச்சேரி: மகாவீா் ஜயந்தியை முன்னிட்டு புதுவை மாநிலம் முழுவதும் ஏப். 10-ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலால் துணை ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புத... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி சந்திப்பு

புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி இந்தா்பால்சிங் சேதி திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா். இந்திய தகவலியல் மையம் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மக்... மேலும் பார்க்க

ஜிப்மரில் கல்லீரல் கணையம் பித்தப்பை மருத்துவ 3 நாள் கருத்தரங்கம் நிறைவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் கல்லீரல் கணையம் பித்தப் பை குறித்த 3 நாள்கள் கருத்தரங்க நிறைவு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஜிப்மா் இரைப்பை குடலியல் அறுவைச் சிகிச்சை சாா்பில் தேசிய மற்றும் சா்வ... மேலும் பார்க்க