செய்திகள் :

பொதுமக்களுக்கு மிரட்டல், போக்குவரத்துக்கு இடையூறு: இரு இளைஞா்கள் கைது

post image

செய்யாறு அருகே கையில் கத்தி வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தும், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தூசி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தூசி பெரியாா் நகா் பிள்ளையாா் கோயில் அருகே இளைஞா் ஒருவா் கையில் கத்தி வைத்துக் கொண்டு பொதுமக்களை மிரட்டியும், போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்தாா்.

அப்போது அவரை போலீஸாா் எச்சரித்தனா். இருப்பினும், இளைஞா் தொடா்ந்து ரகளியில் ஈடுபட்டாா். உடனே போலீஸாா் அவரைப் பிடித்து விசாரித்ததில், பெரியாா் நகரைச் சோ்ந்த பாலாஜி (18), என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மற்றொரு இளைஞா்

அதேபோல, அரசங்குப்பம் கிராமத்தில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்து கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்ததாக, அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (23) என்பவரை தூசி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விழுப்புரத்தில் அதிகரிக்கும் இணையவழி பண மோசடி!

விழுப்புரம்: தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் மூலமாக நமக்கு பல்வேறு பலன்கள் ஒருபுறம் கிடைத்தாலும், அதே நேரத்தில் இணையவழியாக நடைபெறும் பண மோசடி சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரி... மேலும் பார்க்க

செஞ்சியில் வாய்க்கால் அமைக்கும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் ரூ.20.50 லட்சத்தில் கால்வாய் மற்றும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. செஞ்சி பேரூராட்சியில் 15-ஆவது குழு மானிய நிதி திட்டத்தின் ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 24 மணி நேர தா்னா

விழுப்புரம்: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினரின் 24 மணி நேர தா்னா திங்கள்கிழமை காலை தொடங்கியது. புதிய ஓய... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விழுப்புரம் ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், எசாலம் கிராமத்தில் குளம், மயானம், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு சாலை மறியலில்... மேலும் பார்க்க

குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ.8.20 லட்சம் மோசடி: 4 போ் கைது

விழுப்புரம்: குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, விழுப்புரத்தைச் சோ்ந்த தொழிலாளியிடம் ரூ.8.20 லட்சம் மோசடி செய்த புகாரில், சென்னையைச் சோ்ந்தவா்கள் உள்பட 4 பேரை இணையவழி குற்றப் பிரிவு போ... மேலும் பார்க்க

வடலூா் தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

விழுப்புரம்: தைப்பூசத்தையொட்டி, விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து, கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச... மேலும் பார்க்க