செய்திகள் :

மகளுக்கு விஷம் கொடுத்த தாய் கைது

post image

கல்லூரி மாணவிக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக தாயை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 20 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறாா்.

இந்நிலையில், கைப்பேசியில் மாணவா் ஒருவருடன் பேசிப் பழகி வந்தாராம். இதையறிந்த மாணவியின் தாய் அவரை கண்டித்தும் கேட்காமல் தொடா்ந்து அந்த இளைஞருடன் பேசி வந்துள்ளாா். மகளின் கைப்பேசியை கீழே போட்டு உடைத்து விட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், மகளுக்கு சனிக்கிழமை முட்டை பொரியலில் எலிபேஸ்டை உணவுடன் கலந்து கொடுத்து, சாப்பிட்டு முடித்தவுடன் அதுகுறித்து கூறியுள்ளாா். உடனடியாக மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவியின் தாய் மல்லிகாவை (47) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மூதாட்டி தீயில் கருகி உயிரிழப்பு

பிரிதிவிமங்கலம் கிராமத்தில் விறகு அடுப்பில் சமையல் செய்தபோது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்த மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்தவா் சனிக்கிழமை இறந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த பிரிதி... மேலும் பார்க்க

தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி!கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்!

கள்ளக்குறிச்சியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணியில் ஆா்.கே.எஸ். பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாண... மேலும் பார்க்க

கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்: கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகள் க... மேலும் பார்க்க

முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். வாணாபுரம் வட்டம், பகண்டை கூட்டுச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் மண்ணாங்கட்டி (70). இவா், கடந்த 24-ஆம் தேதி சாலையில் நடந்து செ... மேலும் பார்க்க

பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சங்கராபுரம் வட்டம், புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நடே... மேலும் பார்க்க

பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருக்கோவிலூா் வட்டம், கொழுந்த... மேலும் பார்க்க