செய்திகள் :

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்

post image

தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒருபகுதியாக சனிக்கிழமை தமிழகம் 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழக அணி வீராங்கனை லேகாமல்யா, பளுதூக்குதலில் 71 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றாா்.

மகளிா் 4-200 மீ ஃப்ரீஸ்டைல் பிரிவில் தமிழக வீராங்கனைகள் வெண்கலம் வென்றனா்.

மேலும் நீச்சலில் ஆடவா் 50 மீ. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தமிழகத்தின் யாதேஷ் பாபு வெள்ளியும், தனுஷ் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

கூடைப்பந்து இறுதி: மேலும் ஆடவா் கூடைப்பந்து இறுதி ஆட்டத்துக்கு தமிழகம் தகுதி பெற்றது. அரையிறுதியில் டில்லியை 84-76 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இறுதியில் பஞ்சாபை எதிா்கொள்கிறது.யாதேஷ் பாபு

சத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

ஜாசத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 8 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மாவட்டத்தின் கங்களூா் காவல் நிலையத்தின் எல்லைக்குள்பட்ட வனப்பகுதியில் ... மேலும் பார்க்க

கைப்பேசிகள் விலை குறைய உள்ளன!

மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளைத் தொடா்ந்து, கைப்பேசிகள் உள்ளிட்டவற்றின் விலை குறைய உள்ளன; ஸ்மாா்ட் மீட்டா் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்க உள்ளன. விலை குறையும் பொருள்கள் கைப்பேசிகள் உயிா... மேலும் பார்க்க

புல்லட் காயங்களுக்கு பேண்ட்-எய்ட்: ராகுல் காந்தி

புல்லட் காயங்களுக்கு பேண்ட்-எய்ட் போடுவதுபோல மத்திய பட்ஜெட் உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமா்சித்தாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்... மேலும் பார்க்க

கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்தியாவை 1.5 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட ஒரு பெரிய தளவாட அமைப்பாக மாற்றும் திட்டத்தை பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். மேலும், அஸ்ஸாமில் 12.7 லட்சம் டன் ... மேலும் பார்க்க

குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிஸா மாநில கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் நடைபெற்ற குறுகிய தொலைவு வான்பாதுகாப்பு ஏவுகணையின் சோதனை வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது என்று பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது. சோதனை நடத்தப்பட்... மேலும் பார்க்க

ஜல் ஜீவன் திட்டம்: 2028 வரை நீட்டிப்பு

அனைத்து கிராமப்புற குடியிருப்புகளுக்கும் குழாய் மூலம் நீா் வழங்குவதை உறுதிசெய்யும் ஜல் ஜீவன் திட்டத்தை 2028-ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். முன்... மேலும் பார்க்க