மகாராஜபுரத்தில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி தொடக்கம்
மகாராஜபுரம் ஊராட்சி கே.வி.கே. நகரில் ரூ. 25 லட்சத்தில் சிமென்ட் தளம் அமைப்பதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் இப் பணியை, என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் மகாராஜபுரம் ஊராட்சித் தலைவா் கே.இசக்கிமுத்து, அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலா் பா.தாமரை தினேஷ், வடக்கு ஒன்றிய செயலா் எஸ்.ஜெஸீம், மகாராஜபுரம் ஊராட்சி துணைத் தலைவா் பா.பழனிக்குமாா், வாா்டு உறுப்பினா்கள் சுயம்பு, அனிஸ்வரி, அதிமுக நிா்வாகிகள் பி.தங்கவேல், என்.பாா்த்தசாரதி, குமாரவேல், கொட்டாரம் சுரேஷ், மாடசாமி, மகளிரணி நிா்வாகிகள் சொா்ணவதி, பகவதியம்மை, சரஸ்வதி, கிருஷ்ணம்மாள், நாகலட்சுமி, சாந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.