மக்களிடம் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் தெரிய வந்த உண்மை.. மா. சுப்பிரமணியன்
கடந்த 2020 ஆம் ஆண்டு 32 % நோய் எதிர்ப்பு சக்தி என்ற அளவில் மக்களிடம் இருந்தது. இது, கடந்த 2021 ஆம் ஆண்டு 29 % என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.
ஆனால் தற்போது அது 97 % என்ற அளவில் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. பல தரப்பு மக்கள் இடம் பல இடங்களில் எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகள் மூலமாக இது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.