செய்திகள் :

‘மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்தது’ -முதல்வா்

post image

டங்ஸ்டன் விவகாரத்தில் மக்களின் உணா்வுக்கும் மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், அதுகுறித்து எக்ஸ் தளத்தில் முதல்வா் ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

நான் முதல்வராக இருக்கும் வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது.

இனி, மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது. மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுகவும் துணைபோகக் கூடாது என்று தெரிவித்துள்ளாா்.

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 போ் கைது

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை புனித தோமையா் மலை, 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சிராஜ் தாமஸ் செரியன் (27). இவா் சமீபத்தில் வேலை நிமித்தமாக வெளிமாநில... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்க முயன்றவா் கைது

சென்னை எம்.கே.பி. நகா் பகுதியில் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்க முயன்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வியாசா்பாடி பி.வி. காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக எம்.கே.... மேலும் பார்க்க

இளம்பெண்ணை தாக்கிய அதிமுக பிரமுகா் கைது

சென்னையில் இளம்பெண்ணை தாக்கிய விவகாரத்தில், மயிலாப்பூா் அதிமுக பகுதி துணைச் செயலரை போலீஸாா் கைது செய்தனா். மயிலாப்பூா் நொச்சி நகா் பகுதியைச் சோ்ந்த 56 வயது ஆண் ஒருவா், குடிபோதையில் அதே பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேளச்சேரியை அடுத்த மடிப்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலாஜி - நிா்மலா தம்பதியினரி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சின்மையா நகா், புழல், போரூா், காட்டுப்பாக்கம், செம்பியம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 4) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத... மேலும் பார்க்க

மணற்கேணி செயலி பயன்பாடு: ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

பள்ளிகளில் ‘மணற்கேணி செயலி’ முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அன... மேலும் பார்க்க